ஐப்பசி மாத பூஜைக்காக… சபரிமலை நடை நாளை திறப்பு!
முக்கிய சாலைகள் இரண்டு மட்டுமே திறக்கப்பட்டு இதர சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன.
சதுரகிரி… நாளை முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி!
மலைப் பகுதியில் பெரிய அளவில் மழை பெய்தால், பக்தர்கள் மலை மேல் செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்
ஆய்க்குடி சிவன் கோவிலில் உழவாரப் பணி!
நேற்று காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு உழவாரப் பணி நடந்தது
திருப்பரங்குன்ற வேல் எடுக்கும் விழா, நவராத்திரி உத்ஸவம் ரத்து!
புரட்டாசி மாத மலைமேல் குமரர் (வேல் எடுக்கும்) திருவிழா மற்றும் நவராத்திரி உற்சவ திருவிழா கொரோனா
ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை பெருமாள் கோயிலில் 4ம் சனிக்கிழமை வழிபாடு!
இதனால் திருவண்ணாமலை கோவலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
குற்றாலநாதர் கோயிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றம்!
குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோயிலில் ஐப்பசி விசுதிருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது .
புரட்டாசி பொங்கல் விழா: பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்தி!
இன்று ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ காளியம்மன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சுவாமி வீதி உலா நடைபெற்றது
புரட்டாசி 3வது சனிக்கிழமை; கோயில்களில் குவிந்த பக்தர்கள்!
தேவகோட்டை நகர் வெள்ளையன் ஊரணி மேல் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது சனி
அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்!
அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்!
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: பந்தக்கால் நடல்!
திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது.
முஸ்லிம் பயங்கரவாதிகள் சிதைத்த ஸ்ரீநகர் ரகுநாத் கோயில்! புதுப்பொலிவுடன்!
அரசியல் சட்டம் 370 & 35A அகற்றப்பட்டதால் நமது பாரத தேசத்திற்கு கிடைத்துள்ள நன்மைகளுள் இதுவும் ஒன்று.
கருட வாகனத்தில் தரிசனம் அளித்த திருமலை ஸ்ரீனிவாசர்!
கோவிட் பின்னணியில் ஆலயத்தில் உள்ள கல்யாண மண்டபத்திலேயே அர்ச்சகர்கள் ஸ்ரீவாரி வாகன சேவையை நிர்வகித்தார்கள்.