குரு காட்டும் வழி: முடிவெடுக்க முடியா சமயத்தில் சரியான வழியை தேர்ந்தெடுக்க என்ன செய்ய வேண்டும்?
உலகத்திலே பார்த்துக்கொண்டே இருக்கிறோம் கையெழுத்து கூட தெரியாதவர்கள் எவ்வளவு பெரிய மனிதர்களாகி விடுகிறார்கள்
வைகாசி அனுஷம்!மகாபெரியவா ஜெயந்தி; வீட்டில் இருந்தபடி செல்போனில் தரிசனம்!
அதன் மூலம் வெளியூர் வெளிநாடுகளில் இருக்கும் பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
பக்தர் கனவில் கண்டதை நிகழ்வில் நடத்தி அருளும் ஆச்சார்யாள்!
ஸ்ரீ சச்சிதானந்தா சிவபினாவா நரசிம்ம பாரதி மகாஸ்வாமிஜி காலடியில் உள்ள கோவிலை மீட்க கேரள சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார், மேலும் பல நகரங்களில் முகாமிட்டிருந்தார். அவரது தரிசனத்திற்காக பக்தர்கள் திரண்டதால், ஏற்பாடுகளை ஆராய தனி...
பக்தர்களின்றி… வெறிச்சோடிய திருச்செந்தூர்! களையிழந்த வைகாசி விசாகப் பெருவிழா!
விசாகத் திருவிழா, ஊரடங்கு காரணமாக கடற்கரை மற்றும் கோயில் வளாகம் பக்தர்கள் ஓரிருவர் கூட இன்றி, வெறிச்சோடிக் காணப்பட்டது.
இதனை வேண்டும் வேண்டும் என வேலவனிடம் வேண்டி பெறுவோம்!
விசாகத் தலைவன் சண்முகத் தெய்வத்தை கந்தக் கோட்ட கடவுளை வள்ளலார் தன் திருவருட்பாவில் போற்றும் ஸ்தோத்திரம். ஒரு நான்கினை மட்டுமே இங்கு தந்துள்ளோம்.எல்லா பலனையும் அளிக்கும் முருகவேளை போற்றி வேண்டுவன இது...
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடிய… வேதம் தமிழ் செய்த மாறன்!
நம்மாழ்வார் வாசம்செய்யும், இடம், திருக்குருகூரா,
திருப்பாற்கடலா? அவர் பெயர் பராங்குசனோ அல்லது ஸ்ரீமந் நாராயணனோ?
குருவால் உபதேசிக்கப்பட்ட மந்திரத்தை கைவிட்டால் என்ன பாவம் சேரும்? நெறிப்படுத்தும் ஆச்சார்யாள்!
ஒருவரின் சொந்த தாய் மீது உடல் ஈர்ப்பை ஏற்படுத்தினால், அது செய்த பாவத்திற்கு சமமான பாவமாகும்.
இன்று (04.06.2020) வைகாசி- விசாகம் – ஸ்வாமி நம்மாழ்வார் திருநக்ஷத்திரம்!
திருநெல்வேலி, தாமிரபரணி நதிக்கரையில் உள்ள திருக்குறுகூர் (ஆழ்வார் திருநகரி) என்ற ஊரில் அவதரித்தார் ஸ்வாமி நம்மாழ்வார்!
வைகாசி விசாகம்: விரும்பியதை அடைய விரதம் இருந்து வழிபடுங்கள்!
அந்த ஆறு குழந்தைகளும் ஆறு முகமும் பன்னிரண்டு கைகளையும் கொண்ட ஒரே ஒரு குழந்தைகயாக மாறின
பக்தர்கள் இன்றி நடைபெறும்… கள்ளழகர் வசந்தோத்ஸவம்!
உபய நாச்சியார்களுடன் தெற்கு பிராகாரத்தில் அலங்காரம் செய்து யோக நரசிம்மர் சன்னதி வழியாக பல்லக்கில் புறப்பாடானார்.
வீட்டில் செய்யும் பூஜை முறையை நெறிப்படுத்திய குரு!
உங்கள் தந்தையின் மறைந்து ஏழு ஆண்டுகள் ஆக வேண்டும்"