ஜூன் 8 முதல்… திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு ஏற்பாடு!
திருமலையில் ஸ்ரீவாரி தரிசனத்திற்கு ஆந்திரப் பிரதேசம் மாநில அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
எங்கிருந்து ப்ரார்த்தனை வைத்தாலும் கை மேல் பலன்!
மிக உயர்ந்த தரத்துடன் தேர்வில் தேர்ச்சி பெற்றது மட்டுமல்லாமல், நிதி உதவி மற்றும் ஆராய்ச்சி உதவியாளராகவும் நியமிக்கப் பெற்றேன்.
பாண்டவ நிர்ஜல ஏகாதசி’ விரத மகிமை!
ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை …
அத்தனை பலனையும் தரும் இந்த ஒரு நிர்ஜலா ஏகாதசி! நாளை தவற விடாதீர்கள்!
ஏகாதசி விரதத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் போது வியாச முனிவரைக் காணும் பாக்கியம் அவர்களுக்குக் கிடைத்தது.
கர்மா வலியது கடந்தால் கஷ்டம் இல்லை! அருள் செய்த குரு!
10 நிமிடங்களுக்கும் ஒரு தாக்குதலுக்கு மோசமடைந்தது
பிரதிஷ்டா தினம்: சபரிமலை நடை திறப்பு!
சபரிமலையில் குடிகொண்டுள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் மூல விக்ரக சிலை பிரதிஷ்டை தினத்திற்காக நேற்று மாலை 5 மணி அளவில்.. சபரிமலை நடை திறக்கப் பட்டது.
தச பாப ஹர தசமி! கங்கையை நினைந்து… பத்து வித பாபம் போக்க!
இன்று கங்கையில் ஸ்நானம் செய்வது சிறந்தது. கங்கையை மனதால் நினைந்து எந்த நீரில் குளித்தாலும் அதே பலன் கிடைக்கும்.
மனத்தின் எண்ணம் அது நடக்கும் திண்ணம்!
உம்முடைய பரிசுத்த பாதங்களை கூர்மையான கற்களில் நடக்க வைக்கும் பாவத்தை நான் செய்திருக்கிறேனே
குருவின் வார்த்தைகள் என்றும் வாழ்வின் வளம் சேர்க்கும்!
சரியான நேரத்தில் பணக்காரர் ஆனார். இது அனைத்தும் அவருக்கு ஜகத்குருவின் ஆசிர்வாதத்தால் நிகழ்ந்தது
காஞ்சி பெருந்தேவித் தாயார்… வைகாசி கடைசி வெள்ளிக்கிழமை… பக்தர்கள் ஏக்கம்?
ஆலயங்கள் விரைவில் பக்தர்களின் தரிசனத்துக்கு திறந்துவிடப் பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மனம் அறிந்து அருளும் குரு:
பாதபூஜை செய்ய ஆவலுற்றதையும் அவர் தங்கள் மனைக்கு அழைக்க விருப்பம் கொண்டதையும் கூறினார்
அர்ப்பணிப்பு அண்மையில் சேர்க்கும்! மனம் அறிந்து அருளும் குரு!
"இவர்களைப் போன்ற பெரிய குரு சேவையை என்னால் செய்ய முடியாது