ஆன்மிகச் செய்திகள்

சிறிய கோவில்களில் #பூஜை #செய்யும் #பூஜாரி #சாமி #ஆடும் #போது, பெரிய கோவிலில் மந்திரம் ஓதிபூஜைசெய்பவர் சாமி ஆடுவது இல்லை ஏன் ?

“இம்மை நலத்தை மட்டும் நோக்கி, இன்ப காலத்தும் துன்ப காலத்தும், ஆவிகளை ஒத்த சிறு தெய்வங்களுக்கு உணவு படைத்து காவு கொடுப்பது சிறு தெய்வ வழிபாடு“ என்பது பாவாணர் கூற்று.

தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழ வழிபட வேண்டிய தலம் !

1.இந்தக்கோவில்தான் உலகின் முதல் சிவன் கோவில் 8000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.2. இங்குள்ள இலந்தை மரம் 3300 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் பூத்துக்குலுங்குகிறது.3. இங்குதான் இராவணன், மண்டோதரி திருமணம் நடைபெற்றதற்கு சாட்சியாக...

செங்கோட்டை ஸ்ரீஅழகிய மணவாளன் திருக்கோவில் ப்ரம்மோஸ்தவம் கொடியேற்றத்துடன் துவங்கியது

செங்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீஅழகிய மணவாள பெருமாள் கோவில் ஆடி மாத ப்ரம்மோஸ்தவம் கொடியேற்றத்துடன் நேற்றுத் தொடங்கியது.செங்கோட்டையில் பெருமாள் சன்னதி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அழகிய மணவாள பெருமாளுக்கு ஆடி மாதத்தில் பதினொருநாட்கள் தேரோட்டத்திருவிழா நடைப்பெறும். இந்த...

அனுமனுக்கு தென்னிந்தியாவில் வடமாலை! வட இந்தியாவில் ஜாங்கிரி மாலை !காரணம் தெரியுமா?

 அனுமனுக்கு தென்னிந்தியாவில் வடமாலையும் வட இந்தியாவில் ஜாங்கிரி மாலையும் சாத்தப்படுவதன் ரகசியம் என்ன?மகா பெரியவாவின் விளக்கம்!“அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ...

சபரிமலை நிறைபுத்தரிசி பூஜைக்கு… அச்சங்கோவிலில் இருந்து சென்ற நெற்கதிர்கள்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜைக்காக அச்சன் கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட நெற்கதிர்களுக்கு மக்கள் வழி நெடுகிலும் வரவேற்பு அளித்தனர்.

கருடபஞ்சமி நாளில் விரதமிருந்து அவர் அருளைப் பெறுவோம் !

நாகசதுர்த்தி விரதம் தங்கள் கணவரின் நலனுக்காகவும் பிள்ளைகளின் நலனுக்காகவும் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் ஆகும். நாகசதுர்த்தி அன்று காலை விரதம் இருந்து, பாம்புப் புற்றுக்கு பால் ஊற்றி, துள்ளுமாவு படைத்து கணவர் மற்றும்...
- 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூர திருத்தேர் கோலாகலம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற திருவாடிப் பூரத் தேர் உத்ஸவம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஆடிப்பூரத்தில் வண்ண வண்ண வளையல் அலங்காரத்தில் அம்மன் ! செங்கோட்டை சிருங்கேரி சாரதா மடம் !

ஆதி சங்கரரால் நிர்மாணிக்கப்பட்ட சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீசாரதா அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். அந்த பீடத்தின் கிளைகள் சிருங்கேரி சாரதா மடமாக உலகமெங்கும் செயல்பட்டு வருகிறது.அவ்வகையில் செங்கோட்டை அம்மன் சன்னதி தெருவில்...

சங்கரன் கோவிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றம்!

ஆடித்தபசு வருகிற 13 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி அம்மன் ஆடிப்பூர வளைகாப்பு உத்ஸவம்!

இந்த ஆண்டு ஆடிப்பூர விழாவை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு அழகிய மணவாளப்பெருமாள் கோயிலில் இருந்து மேளதாளம் முழங்கிட வளைகாப்பிற்கான சீர்வரிசை கொண்டு வரப்பட்டது.

ஆடி -18 … ஆடிப்பெருக்கு தத்துவம்

03.08.2019 ஆடி 18ம் பெருக்கு ... . ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். . ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக்...

இன்று சில மணி நேரம் ரத்தாகிறது அத்திவரதர் தரிசனம்

ஆடிப்புரத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.இதனால் அத்திவரதர் தரிசனம் இன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மதியம்...
- 2026

Recent articles