அத்திவரதரை குடும்பத்துடன் தரிசனம் செய்த முதல்வர்
காஞ்சிபுரம் அத்திவரதரை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். இதே போன்று நகரி தொகுதி எம்.எல்.ஏ. ரோஜாவும் தரிசனத்தில் பங்கேற்றார்.
தொடர் விடுமுறை என்பதால் அத்தி வரதரை தரிசிக்க இன்றும் கட்டுக்கடங்காத...
இன்று… சிவபிரதோஷம்!
சிவபிரதோஷம் : "சிவகுடும்பம்"
கவிதை: மீ.விசுவநாதன்
வழிவிடு தெய்வம் இவரென்று - தினம்
வழிபடு கின்றோம் சிவரூபம்
விழிவழி உள்ளே இவர்சென்று - நம்
வினைகளைத் தீர்ப்பார் அதுஉண்மை.
வழிவழி யாக சிவநாமம் - நம்
வாக்கிலே நின்று நமைக்காக்கும்
அழிவது தீய குணமென்று -...
ஆன்மீகம் என்பது நெருங்குவது அல்ல விலகுவது !
ஆன்மிகம் என்றால்...ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது ?
நிறைய பேரை கேட்டான் " கோவிலுக்கு போ !" என்றார்கள் .உடனே புறப்பட்டான் .போகும் வழியில் ஒரு...
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டப பொன் விழா : ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்.
இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்து, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பி, ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உன்னத எண்ணங்கள் கொண்ட சுவாமி விவேகானந்தர்
உள்ளத்தில் உண்மை இருக்க உலகத்தோர் உயர்வு செய்வர் !
உலகுக்கே படியளக்கும்"" ஈசன்""" உமக்கு படியளக்க மாட்டாரா ???காலை 11 மணிக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் நேர்காணலுக்கு அழைத்து இருந்தார்கள்.நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் விவரத்தை கூறிவிட்டு ஹாலில் அமர்ந்து நேர்காணல் அழைப்புக்கு காத்திருந்தேன்.சற்று...
சபரிமலை தரிசனத்திற்கு 6,000பேருக்கு மட்டுமே அனுமதி கேரள வனத்துறை; பந்தள மன்னா் கடும் எதிர்ப்பு…!
சபரிமலைக்கு, தினசரி வரும் பக்தர்கள் எண்ணிக்கையை, 6,000 ஆக குறைக்க, வனத்துறை பரிந்துரைத்துள்ளது.
கருடன் பறப்பதும், கௌளி ஒலிப்பதும் காசியில் இல்லை ஏன் தெரியுமா?
ஸ்ரீ இராமர் இராவணனை கொன்றதால் அவரை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொள்கின்றது. அப்பாவம் நீங்க அவர் சிவ பூஜை செய்ய வேண்டியது அவசியமாகின்றது. ஹனுமானை அழைத்து காசிக்குப் போய் ஒருசிவலிங்கம் எடுத்துவா என்று கட்டளையிட்டார்.காசிக்குச்...
சிவன்மலை உத்தரவு..! வெற்றிவேல் வீர வேல்… என்ன பொருள்?!
ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில்வேல் இடம் பெற்றுள்ளதால் நாட்டில் அதர்மம், தீமை அழியும்; நன்மை பெருகும்
இன்று அத்திவரதர் 41ம் நாள்
காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அத்தி வரதர் வைபவம் ஜூலை 1ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. கோவிலின் வடக்கே உள்ள நூறுகால் மண்டபத்தில் அனந்தசரஸ் எனப்படும் நீராழி மண்டபத்தில்...
காஷ்மீர் யாருடையது ? சரித்திரம் கூறும் உண்மை !
இது யாருடைய காஷ்மீர்?அது ரிஷி காஷ்யப்பின் காஷ்மீரா?இந்த இடத்திற்கு எப்படி பெயர் வந்தது ...காஷ்யப்பின் மீரா .. சமஸ்கிருதத்தில் மிரா என்றால் ஒரு பெரிய ஏரி, சரோவர்.
ரிஷி காஷ்யப் சப்தரிஷிகளில் ஒருவர், தற்போதைய...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஐராவதம் (வெள்ளை யானை) வீதி உலா நடந்தது.
அறபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தில் ஐராவத (வெள்ளை யானை) வீதி உலா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அத்திவரதர் வைபவம்… காஞ்சியில் 3 நாள் அரசு விடுமுறை! பள்ளி கல்லூரிகளுக்கு தொடர்ந்து 9 நாட்கள் ரெஸ்ட்!
அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் 3 நாள்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.