அம்பிகையை எப்படியெப்படி வழிபட்டால் என்னென்ன கிடைக்கும்: ஆச்சார்யாள் அருளுரை!
அம்பாள் தயங்காமல் வரங்களைத் தருகின்றாள்
மதுரை: சோமவார பிரதோஷ விழா!
இதையடுத்து, ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் கோயில் வளாகத்தில், உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஐப்பசி மாத விசேஷங்கள்!
ஐப்பசி மாதத்தில் சிறப்புமிக்க பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றது. ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம், தீபாவளிப் பண்டிகை, கந்த சஷ்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றது.ஐப்பசி பௌர்ணமி :சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய...
பக்தனுக்காக பாதுகை அளித்த பாண்டுரங்கன்!
மிக அபூர்வமாக சிலர், குழந்தைப் பேறு, மற்றும் மற்ற செல்வங்களை வேண்டுகின்றனர்.
சகுண, நிர்குண வழிபாடு: ஆச்சார்யாள் அருளுரை!
அப்போது அம்பாள் அந்த உருவத்தில் வந்து விட்டாள் என்று கருத வேண்டும்.
இன்று… ஐப்பசி துலா ஸ்நானம்!
ஐப்பசி முதல் தேதியன்று காவேரி நதியில் நீராடுவதை
துலா ஸ்நானம் என்பர்...
சிறுவனுக்காக மலைமீது கோயில் கொண்ட பெருமாள்!
மஞ்சள் ஆடை அணிந்து, மார்பில் துளசி மாலையுடன்,நெற்றியில் திருநாமத்துடன் ஐந்து வயது சிறுவன் ஒருவன் தென்பட்டான்.
கெட்டவருக்கு இன்பமும்.. நல்லவர்க்கு துன்பமும் ஏன்?
கொடுக்கிறான் என்றால், அவன் நம்மை கை விட மாட்டான் என்ற நம்பிக்கை திடமாக இருந்தாலே போதும்
வெள்ளிக்கிழமை கோயில்கள் திறப்பு: மதுரையில் பக்தர்கள் தரிசனம்!
மேலும், இந்தக் கொரோனா தெரற்று முழுமையாக நீங்கிட, உலக அமைதி பெறவும் சுவாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தனர்.
கோயில்களில் அக்.20ல் ஐப்பசி பௌர்ணமி, அன்னாபிஷேகம்!
பக்தர்கள், கட்டாயமாக முகக் கவசம் அணிந்து, பங்கேற்க கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.