Tag: ஆந்திரம்
இரவில் ஆட்டோவில் இளம்பெண்… டிரைவரின் எசகுபிசகில் உஷாராகி திஷா ஆப் பட்டனை அழுத்த… ‘நடந்தது என்ன?’
ஒவ்வொரு இளம் பெண்ணும் ஒவ்வொரு பெண்மணியும் திஷா ஆப் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது.
கோயில்களை புனரமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஜெகனுக்கு ரமண தீட்சிதர் அறிவுறுத்தல்!
கலியுக வைகுண்டம் திருமலையில் ஆயிரங்கால் மண்டபத்தை கூட புனர்நிர்மாணம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆந்திர கோயில்கள் மீதான தாக்குதல்கள்: சின்ன ஜீயர் ஸ்வாமி பரபரப்பு விமர்சனம்!
சர்ச், மசூதி மீது தாக்குதல் நடந்தால் கூட இதுபோன்றே எதிர்வினை ஆற்றுவேன் என்றும் கூறினார்.
கோயில் விக்ரகங்கள் மீதான தாக்குதல்கள் பின்னே பெரும் சதி: நடிகர் சுமன்!
ஹிந்துக்களின் மனநிலைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு முதல்வர் ஜெகன் ஆலயங்களின் பாதுகாப்பிற்கு பிரத்தியேக நடவடிக்கைகள்
ஜெகனின் ஆந்திரத்தில் அதிகரித்துள்ள இந்து வழிபாட்டுத் தலங்கள் மீதான ‘கிறிஸ்துவ’ தாக்குதல்கள்!
செய்யும் நபர்களைக் கண்டறிந்து உடனடி தண்டனை கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று கோருகின்றார்கள் ஆந்திர மக்கள்.
ஏசு சிலை தலையை துண்டித்தால் எப்படி இருக்கும்?! செயலற்ற ஜெகன் மீது பக்தர்கள் கடுங் கோபம்!
முதல்வருக்கு ஹிந்துக்கள் என்றால் அத்தனை ஏளனமா? கோவில்களில் மீது தாக்குதல் செய்பவர்களை பிடித்து உடனடியாக
ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவும் ‘கல்யாணமஸ்து’! திருமலையில் மீண்டும்!
ளவில் ஹிந்து தர்ம பிரச்சாரம் செய்து வருகிறது என்றார். இதில் ஒரு பகுதியாக 2 தெலுங்கு மாநிலங்களிலும் உள்ள எஸ்சி எஸ்டி பிசி
இரு தெலுங்கு மாநிலங்களிலும் 500 புதிய கோயில்கள்: ஒய்வி சுப்பாரெட்டி!
டிடிடி நிகழ்ச்சிகள் பற்றி எதிர்க்கட்சிகள் தீய பிரச்சாரம் செய்கிறார்கள் என்று ஆத்திரம் அடைந்தார்.
ஆஞ்சநேயர் விக்ரகத்தை பெயர்த்த குண்டர்கள்! ஆந்திரத்தில் தொடரும் ஆலயங்கள் மீதான தாக்குதலால் அதிர்ச்சி!
கர்னூலில் ஆஞ்சநேய ஸ்வாமி விக்ரகத்தை நெம்பி எடுத்த குண்டர்கள்.காரணம் அறிந்து அனைவரும் அதிர்ச்சி.கர்னூல் மாவட்டம் கூடூர் மண்டலம் பொன்னகல்லு என்ற கிராமத்தில் ஆஞ்சநேய ஸ்வாமி விக்கிரகத்தை...
திருப்பதியில்… கலக்கிய ரோஜா…! வேறென்ன…? சம்பாரைத்தான்!
திருப்பதி: ஏழைகளுக்கு உணவு வழங்குவதற்காக சமையல் கட்டில் இறங்கிய ரோஜா.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரோஜா. ஜெகன்மோகன்...
நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்றதில் நம்பிக்கையில்லை! நாடகமாடும் நாயுடு!
நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது, பிரதமர் மோடி ஆற்றிய உரை குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்...
ஆந்திராவில் ரூ.10.54 லட்சம் கோடி முதலீடு: தமிழகம் வாய்ப்புகளை இழப்பதாக ராமதாஸ் குற்றச்சாட்டு
அரசு நிர்வாகத்தில் ஊழலை அடியோடு ஒழித்து, தொழில் தொடங்க முன்வருபவர்களை ஊக்குவித்து, தமிழகத்தை தொழில் முதலீட்டுக்கு ஏற்ற மாநிலமாக மாற்ற ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.