29-03-2023 11:57 AM
More
    HomeTagsசோதனை

    சோதனை

    இந்திய இறையாண்மைக்கு எதிராக சமூகத் தளங்களில் கருத்து: என்ஐஏ., அதிகாரிகள் மதுரையில் சோதனை!

    ஜூலை 24 சனிக்கிழமை இன்று காலை 5 மணியில் இருந்து அவரது வீடு மற்றும் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்

    எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் ரூ.25.56 லட்சம் பறிமுதல்!

    லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆவணங்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

    ஊக்க மருந்து சோதனையில்… பறிபோன தங்கப் பதக்கம்! கோமதி மாரிமுத்துவுக்கு 4 ஆண்டு தடை!

    இந்நிலையில் தமக்கு அளிக்கப் பட்ட இந்தத் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகக் கூறியுள்ளார் கோமதி மாரிமுத்து.

    வெங்காய விநியோகஸ்தர்கள் இடங்களில் வருமான வரி சோதனை!

    தற்போது மொத்த மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ.60 முதல் 90 வரை, ரகத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.

    கோவையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

    ஏற்கனவே கோவையில் சோதனை நடைபெற்ற வீடுகளில் இருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    விமான அதிகாரிகளை மிரள வைத்த ஆடை விவகாரம்! இளம்பெண் செய்த செயல்! வைரல் புகைப்படம்!

    உடனே அந்த பெண் தன் புத்திசாலிதனத்தால் முடிவு எடுத்து தனது சூட்கேஸிருந்த தனது உடைகளை எடுத்து ஒன்றன் பின் ஒன்றாக அணிந்துள்ளார்.அதன் பின் அவரது சூட்கேஸ் எடை 6.5 கிலோவாக குறைந்தது. அதன்பின் அதிகாரிகள் அவரை அனுமதித்தனர்.

    வருமான வரி சோதனை போன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக பயப்படாது- முக ஸ்டாலின்

    வருமான வரி சோதனை போன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக பயப்படாது என்று இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மேலும் பேசிய அவர் கூறுகையில், ஊரை ஏமாற்றுவதற்காக...

    வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பர் சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

    திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களின் காட்பாடி வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை செய்ததை தொடர்ந்து அவர்களின் சிமெண்டு குடோனில் மறைத்து வைக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் நேற்று காலை பறிமுதல் செய்யப்பட்டது. இதனால்...

    தமிழகத்தில் பரவலாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) லஞ்ச ஒழிப்பு சோதனை!

    டிரைவிங் லைசென்ஸ் வழங்க லஞ்சம் கேட்பதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் சோதனை நடத்துவதாகக் கூறப் பட்டாலும், பெருமளவில் லஞ்சப் பணம் புழங்குவதாலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லஞ்சம் கைமாறுவதாக வந்த தகவலை அடுத்து இந்த சோதனைகள் நடைபெறுவதாகத் தெரிகிறது.

    ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் என்.ஜி.ஓ., அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை

    இந்நிலையில், அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அலுவலகங்களில் சோதனை நடத்தப் பட்டதை மனித உரிமை மீறல் எனவும், இந்திய அரசு மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபடுவதாகவும் அந்த நிறுவனம் உலகளாவிய பிரசாரத்தை தொடர்ந்து மேற்கொண்டுள்ளது.