Tag: தண்ணீர்
ஐந்தருவியில் 3 அருவியில் விழும் தண்ணீர்!
தற்போது கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் அருவிகளுக்குச் செல்ல அனுமதி
மதுரையைத் தொட்ட வைகை அணைத் தண்ணீர்!
வைகை அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை வந்தது.
தண்ணீருக்குள் காதலை சொன்னதால்.. கண்ணீரை சுமந்த காதல்!
தான் கைப்பட எழுதிய ஒரு காதல் கடிதத்துடன் தண்ணீருக்குள் இறங்கிய அவர் தன் காதல் கடிதத்தைக் காட்டி, தன் பையிலிருந்து மோதிரத்தை எடுத்து காட்டியுள்ளார் அந்த சமயத்தில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார்.
தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை : அமைச்சர் காமராஜ்
தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மேலும் பேசிய அவர், ஹைட்ரோ...
செப்டம்பர் 18: சர்வதேச தண்ணீர் கண்காணிப்பு தினம்
இன்று உலக தண்ணீர் கண்காணிப்பு தினம். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. ‘வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப்’ என்பார்கள். அதாவது,...
சந்திரனில் நீர் இருப்பதை முதல் முதலில் கண்டறிந்தது இந்தியா: மயில்சாமி அண்ணாதுரை
கரூர்: சந்திரனில் முதன் முதலில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட செயற்கைக் கோள் சந்திராயன் தான். இதன் பின்னர் சர்வதேச அளவில் சந்திரனில் ஆய்வு முக்கியத்துவம் பெற்றது.
ஓரமா நின்னு குளிக்கலாம் வாங்க…!
நெல்லை மாவட்டம் திருக் குற்றால அருவிகளில் நன்றாக தண்ணீர் விழுகிறது. கடந்த சில நாட்களாக, கன மழை பெய்து அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்ததால், குளிப்பதற்கு...
கேரளாவில் உள்ள இடுக்கி அணையில் இன்று தண்ணீர் திறப்பு
கேரளாவில் உள்ள இடுக்கி அணையில் 5 மதகுகள் வழியாக நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது. கனமழையால் இடுக்கி அணை வேகமாக நிரம்பி வருகதால் இன்று ஒரு மதகின்...
மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
மேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் தண்ணீர் திறக்குமாறு முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், திருச்சி, தஞ்சை, அரியலூர் மாவட்டங்களில்...
பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவு
பவானி சாகர் அணையில் கீழ்பவானி திட்டக்கால்வாயின் மதகுகள் வழியாகவும் மேட்டூர் அணையில் புள்ளம்பாடி, மேட்டுக்கால்வாய்களிலும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று...
தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு வரும் இன்றும், காலிங்கராயன் வாய்க்காலுக்கு வரும் 19 -ஆம் தேதியும்...
காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் உத்தரவு
காவிரியில் இருந்து, தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான நீரை உடனே திறக்க, கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு, முதலமைச்சர் குமாரசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதலமைச்சர் உத்தரவை அடுத்து, தமிழகத்திற்கு திறக்கப்படும்...