Tag: கேரளம்
மிரட்டும் மழை: சபரிமலைக்கு வராதீங்க: கெஞ்சும் அதிகாரிகள்!
பத்தனம்திட்ட: கேரள மாநிலம் வனப்பகுதியில் பெய்து வரும் கன மழையால் பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மாதப்பிறப்பு, நிரப்புத்திரி நடைத்திறப்பு தரிசனத்துக்காக பக்தர்கள் சபரிமலைக்கு வரவேண்டாம் என அதிகாரிகள்...
கேரள வெள்ளம்… திமுக., மற்றும் நடிகர்கள் நிதி உதவி; பாஜக., உதவி மையம்!
சென்னை : தொடர் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சி செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட...
கேரள வெள்ள பாதிப்பு: தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிவாரணம்
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,...
கேரளத்தில் 7 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பு: மீட்புப் பணியில் ராணும்!
கேரளத்தில் இடை விடாமல் பலத்த மழை பெய்துவரும் நிலையில் 24அணைகள் நிரம்பி அவற்றில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் இடுக்கி, எர்ணாக்குளம், பாலக்காடு உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.கேரளத்திலும் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள...
கேரளத்தில் பலத்த மழை; வெள்ளம்; தென்மலை அணை திறப்பு
கேரளத்தில் மழை வெள்ளம் அதிகரித்துள்ளது; தென்மலை அணை திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு சரக்கு வாகனங்கள் செல்ல தடை!
செங்கோட்டை: செங்கோட்டை~கொல்லம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தென்மலையில் ரோட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் கனரக சரக்கு வாகனங்களுக்கு தடை விதித்து கொல்லம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் தென் தமிழகத்திலிருந்து செங்கோட்டை வழியாக கேரளா...
5 வயசு குழந்தையை ஸ்கூட்டர் ஓட்ட விட்ட தந்தையின் ஓட்டுநர் உரிமம் ரத்து!
கொச்சி: கேரளாவில் தனது ஐந்து வயது குழந்தை, ஓட்டுவதற்கு ஸ்கூட்டரைக் கொடுத்த தந்தையின் ஓட்டுநர் உரிமம் ஓராண்டுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.கேரள மாநிலம் கொச்சியின் பள்ளூர்த்தியில் ஷிபு பிரான்சிஸ் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன்...
பாவ மன்னிப்பு விஷயத்தை வெளியில் சொல்லி விளம்பரப் படுத்தியதால் மனமுடைந்த கேரளப் பெண் தற்கொலை.. !
பத்தனம்திட்டா: கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில், சர்ச் பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கேட்டு, அதனை வெளியில் பகிரங்கப் படுத்தி விளம்பரம் செய்ததால், மானத்துக்கு அஞ்சிய இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் இப்போது...
பாவமன்னிப்பு பலாத்காரத்தில் போலீஸில் சரணடைந்த பாதிரியார்!
கொல்லம்: கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தின் மலங்கரா சிரியன் ஆர்த்தோடக்ஸ் சர்ச்சில் பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார்கள் 4 பேரில் ஒருவர் இன்று போலீஸில் சரண் அடைந்தார்.முன்னதாக,...
பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்மணி; குடும்ப பிரச்னையை தீர்ப்பதாகக் கூறி, பலாத்காரம் செய்த பாதிரியார்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ சர்ச்சுக்கு பாவமன்னிப்பு கேட்கச் சென்ற ஒரு பெண்ணை மிரட்டி அந்த பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்தார். அதே ஆலயத்தை சேர்ந்த 3...
கன்யாஸ்திரி பலாத்காரம்; கைதாகிறார் பிஷப்!
திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த கன்யாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் பிஷப் பிரான்கோ முல்லக்கல் என்பவர் கைதாகவுள்ளார். இது கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம், கோட்டயம் குருவிலாங்காடு பகுதியில், மலங்காரா ஆர்தடாக்ஸ் ...
