உலகம்

Homeஉலகம்

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஈரான் அதிபர் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்து; தேடும் பணி தீவிரம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஜோல்பா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

பிரிட்டன் ராணி எலிசபெத் மரணம்: பாரத பிரதமர் மோடி இரங்கல்!

பிரிட்டன் ராணி நம் காலத்தில் வாழ்ந்த மிகுந்த மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் உரியவர். தனது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தலை சிறந்த ராணியாக பொறுப்பேற்றிருந்தார்

மகாராணி எலிசபெத்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி..

இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் உடல் 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் வைக்கப்படவுள்ளது. உடல் நல்லடக்கம் 10 நாட்களுக்கு பின் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்....

இங்கிலாந்து மகாராணி எலிசெபத் (96) காலமானார் பிரதமர் மோடி இரங்கல்..

இங்கிலாந்து மகாராணி எலிசெபத் (96) காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் (96), அங்குள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார். இந்நிலையில்,...

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 65ஆக உயர்வு..

சீனாவில் திடிரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 65ஆக உயர்ந்தது. 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மாக்ஸி என்கிற வரலாற்று சிறப்புமிக்க பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில்...

இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ்!

கடும் போட்டியை தந்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான ரிஷி சுனக் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்.

குழந்தைக்கு பக்கோடா என பெயர் வைத்த பிரிட்டிஷ் தம்பதியர்..

பக்கோடா சுவையால் ஈர்க்கப்பட பிரிட்டன் தம்பதி - தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு "பக்கோடா" என பெயர் சூட்டி மிழ்ந்துள்ளனர்.இச் செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.இந்திய உணவான "பக்கோடா" தங்களுக்கு மிகவும்...

மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலையை திறந்து வைத்த மக்களவை சபாநாயகர்..

சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு மெக்சிகோ சென்றுள்ள நிலையில் மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திறந்து வைத்தார்.மக்களவை சபாநாயகர்...

இரண்டு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள்! இரு அமைப்புகளாகப் பிரிந்து நடத்துவது ஏன்..?

அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்ற அமைப்பானது ஒருமுகப்பட்ட நிலையில் உலகம் உள்ளளவும் பிளவுகள் அற்ற அமைப்பாகத் தொடர்ந்தும் செயலாற்றவேண்டும்

இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக்கும், அவரது மனைவி அக்‌ஷதா மூர்த்தியும் நிகழ்த்திய ‘கோ பூஜை’ ..

இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்தின் பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக்கும், அவரது மனைவி அக்‌ஷதா மூர்த்தியும் சேர்ந்து லண்டனில் பசு மாட்டுக்கு ‘கோ பூஜை’ செய்துள்ளனர்.இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சான்...

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு 4 சிறுவர்கள் படுகாயம் ..

அமெரிக்கா பள்ளி வளாகம் அருகே பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் 4 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர்.அமெரிக்காவில் உள்ள சிகாகோ மாகாணத்தில் ஒரு உயர்நிலைப்பள்ளி அருகே ஐஸ்கிரீம் விற்பனை கடை...

பராகுவேயில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்த மந்திரி ஜெய்சங்கர்..

பராகுவேயில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மந்திரி ஜெய்சங்கர் திறந்து வைத்ததார்.மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தென் அமெரிக்காவிற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு பராகுவேயில் மகாத்மா...

நியூயார்க்கில் மகாத்மா காந்தி சிலை சேதம்..

.நியூயார்க்கில் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது. இதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்து கோயில் முன்பு இருந்த மகாத்மா காந்தி சிலையை மர்ம நபர்கள்...

SPIRITUAL / TEMPLES