உலகம்

பாகிஸ்தான் மீது ICAO வில் புகார் அளித்த இந்தியா!

ஒரு அரசாங்க வட்டாரம், வளர்ச்சிக்கு பதிலளித்து, "வி.வி.ஐ.பி சிறப்பு விமானத்திற்கான அதிகப்படியான அனுமதியை மறுக்க பாகிஸ்தான் அரசாங்கத்தின் முடிவுக்கு வருந்துகிறோம், இல்லையெனில் எந்தவொரு சாதாரண நாட்டிலும் வழக்கமாக வழங்கப்படுகிறது."

மோடியின் பயணம்! தடை போட்ட பாகிஸ்தான்!

பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்களின் போது தனி விமானத்தில் செல்வதுதான் வழக்கம். சவுதி அரேபியா செல்வதற்காக அவர் பாகிஸ்தான் மார்க்கமாக செல்ல இருந்தார்.

விரக்தியில் திரையைக் கிழித்து… கேட்டை உடைத்து… கேடு ஏற்படுத்தி தப்பி ஓடிய விஜய் ரசிகர்கள்!

இதுபோல், இலங்கையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் டிக்கெட் கிடைக்காத விரக்தியில் தியேட்டரையே விஜய் ரசிகர்கள் சூறையாடினர்.

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை; பிரேசில் அதிபர் அதிரடி அறிவிப்பு.!

இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் தற்போது வர்த்தகத்தில் முன்னணியில் உள்ளன.

எனவே இந்நாட்டில் இருந்து வரும் வர்த்தகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலருக்கு விசா தேவை இல்லை என அதிபர் அறிவித்துள்ளார்.

பிரதமரின் முயற்சி! வேகமாய் முன்னேறிய இந்தியா! உலக வங்கி பாராட்டு!

2014ல் நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்றபோது 190 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 142வது இடத்தில் இருந்தது. 6 ஆண்டுகளில் சரசரவென முன்னேற தொடங்கிய இந்தியா 2019ம் ஆண்டுக்கான பட்டியலில் 77வது இடத்தை பிடித்தது.

பாரதத்துடனான தபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான்!

பாரதத்தோடான தபால் சேவையை நிறுத்தி விட்டது பாகிஸ்தான்
- 2026

இஸ்லாமிய நாடான பாகிஸ்தானின் பாரம்பரிய தேசிய ஆடை… இதுதான்…!

இந்திய #ஜப்பான் #பூடான் #பாக்கிஸ்தான் - இவர்கள் (#இஸ்லாமியர்கள்) எந்த நாட்டில் இருந்தாலும் அந்த நாட்டில் நிம்மதி என்பது கிடையாது என்பதற்கு இதுவே சான்று.. #இஸ்லாம்_பயங்கரவாதம்

காலத்தில் கர்ப்பிணிக்கு உதவி! காப்பாற்றப்பட்ட 2 உயிர்! மலேசியாவில் தமிழ் பெண்ணுக்கு பாராட்டு!

கர்ப்பிணி பெண்ணை திறமையாக செயல்பட்டு சமயத்தில் காப்பாற்றியதற்காக, கோமதி நாராயணனுக்கும், வாடகைக்கார் ஓட்டுநரான வோங் கோக் லூங்க்கும் மலேசியா அரசாங்கம் பாராட்டு விழா எடுத்தது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?

இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிறையில் தான் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது. ரத்த அணுக்களின் எண்ணிக்கை 16,000 ஆக குறைந்து உடல்நிலை மிகவும் மோசமடையும் வரை எனது தந்தையை மருத்துவமனையில் சேர்க்காதது ஏன் என இம்ரான் கான் அரசு பதிலளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீனிவாச கல்யாணம்!

சிங்கப்பூர் மட்டுமின்றி மலேசியாவிலிருந்து வந்திருந்த பக்தர்கள் பலர், திருமலை திருப்பதியில் நடைபெறும் உத்ஸவத்தின் ஆத்மார்த்தமான அனுபவத்தைப் பெற்றுச் சென்றனர்.

மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தையை உயிருடன் எழுப்பிய நாய்; அதிசய நிகழ்வு.!

நாயின் உதவியால் குழந்தை உயிர் காப்பாற்றப்பட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சம்ஸ்கிருத பிரார்த்தனையை பிரபலமாக்கிய அமெரிக்க பாப் பாடகி!

உலகில் உள்ள மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் திகழட்டும் என்ற பொருள் படும் லோகா சமஸ்தாஸ் சுகினோ பவந்து என்ற சமஸ்கிருத பிரார்த்தனையை தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
- 2026

Recent articles