உலகம்

லண்டனில் அமையும் உலகின் முதல் 360 டிகிரி நீச்சல்குளம்!

இந்த நீச்சல் குளம் வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று கூறுகிறார்கள்!

குருவாயூரில் ஸ்ரீகிருஷ்ண வழிபாட்டுக்குப் பின்னர்… பிரதமர் மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம்!

2-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு சென்றடைந்தார் நரேந்திர மோடி; மாலே விமான நிலையத்தில் மாலத்தீவு அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.

துபையில் நடந்த பஸ் விபத்தில் 8 இந்தியர்கள் உயிரிழப்பு!

அவர்களில் 10 பேர் இந்தியர்கள். இந்த 8 பேரில் 6 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று துபை அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸுடன் ஆஸ்திரேலியா பெற்ற த்ரில் வெற்றி!

ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை உயர்த்திய நாதன் கௌல்டருக்கு மேன் ஆஃப் தி மேட்ச் அளிக்கப்பட்டது.

ஈழத்தை நாசமாக்க… சிங்கள ராணுவத்துடன் கைகோத்தவர்கள் முஸ்லிம்கள்!

சம்மாந்துறை படுகொலை, சித்தாண்டி படுகொலை, பொத்துவில் படுகொலை, கல்முனை படுகொலை, துறைநீலாவணை படுகொலை, ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, கோராவெளி ஈச்சையடித்தீவு படுகொலை, ஏறாவூர் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு 228 இலக்கு நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா

இங்கிலாந்து மண்ணில் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சவுத்தாம்ப்டனில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டுபிளசி பேட்டிங்...
- 2026

ஜூன் 5: உலக சுற்றுச்சூழல் நாள்

1972 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் உலகசுற்றுச்சூழல் தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.‘தீவு நாடுகளும், காலநிலை மாற்றமும்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக சுற்றுச் சூழல் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.உங்கள் குரலை உயர்த்துங்கள்...

இலங்கையில் முஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமாவால் பரபரப்பு

இலங்கையில் மத்திய அமைச்சர்கள் 9 பேர் திடீர் ராஜினாமா செய்து உள்ளனர்.முஸ்லிம் அமைச்சர்கள் 9 பேர் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுஇஸ்லாமியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை அரசு தவறியதாக குற்றச்சாட்டு...

முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராக… இலங்கை கண்டியில் வெடித்தது போராட்டம்!

சர்ச்சைக்குரிய முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராக இலங்கை, கண்டி நகரில் திங்கட்கிழமை இன்று காலை போராட்டம் நடத்தப் பட்டுள்ளது.

தீவிரவாதத்திற்கும் இஸ்லாம் மதத்திற்கும் எந்தவித தொடா்பும் இல்லை; பாகிஸ்தான் பிரதமா் இம்ரான்கான் பேச்சு..!

தீவிரவாதத்துக்கும் முஸ்லீம் மதத்துக்கும் எந்தவிதமான தொடா்பும் இல்லாதபோது அதை தொடர்புபடுத்திப் பேசுவது எந்தவிதத்தில் நியாயம் என்று பாகிஸ்தான் பிரதமா் இம்ரான்கான் கேள்வி..?

போட்டோவுக்கு போஸ் கொடுத்த கழுகு; வைரலாகும் படம்!

புகைப்படத்துக்கு ‘போஸ்’ கொடுத்த கழுகு - உலகம் முழுவதும் ‘வைரல்’ ஆகிறதுபுகைப்படத்துக்கு ‘போஸ்’ கொடுத்த கழுகு - உலகம் முழுவதும் ‘வைரல்’ ஆகிறது ‘புரூஸ்’ என பெயரிடப்பட்ட கழுகை, ஸ்டீவ் பைரோ தத்ரூபமாக...

ஐ.நா. உதவி பொதுச் செயலராக இந்தியப் பெண் நியமனம்!

ஐ.நா. உதவி பொதுச்செயலாளராக இந்தியாவை சேர்ந்த அனிதா பாட்டியா என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
- 2026

Recent articles