Author: Dhinasari Reporter
கோவில் சிலைகளை திருடர்களிடம் இருந்து துரிதமாக மீட்ட காவல் துறையினர்!
பாதுகாப்பு கருதி சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்
காசு செலவின்றி கண்கவர் வீடுகள்..!
வங்கியின் சேமிப்புத் திட்டத்திற்கான விளம்பரத்திற்காக இரண்டு குருவிகள் தங்கள் கூட்டிற்கு தேவையான பொருட்களை சேகரிப்பதை காட்டுவர்
அம்மா கிச்சனில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய வருவாய்த்துறை அமைச்சர்!
விநாயகர் சிலைக்கு பூஜை செய்து விநாயகருக்கு உரித்தான பழங்கள் முதலியவற்றை வைத்து பூஜை செய்தார்
திருப்பரங்குன்றம் அருகே பொதுமக்களுக்கு விதை விநாயகர் விநியோகம்!
திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 1,008 பொதுமக்களுக்கு பனை விதை விநாயகர் விநியோகிக்கப்பட்டது.
இந்தோனேசிய ரூபா நோட்டில்… அருள் புரியும் விநாயகர்!
அதிக அளவிலான மக்கள் இந்து மதத்தைப் பின்பற்றியதுடன் இன்றும் பல இடங்களில், பல இந்து மத சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள்
மதுரை இரண்டாம் தலைநகர்: தொழில் அமைப்பினர் கலந்தாய்வுக் கூட்டம்!
வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்தாய்வில் பங்கேற்றார்,
அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார்… மதுரையில் ஆய்வு!
மதுரை மாவட்டம் ஊரக வளர்ச்சித் துறையில் செயல் படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து
ஸ்ரீவில்லிபுத்தூரில்… ஓபிஎஸ் மகன் சிறப்பு வழிபாடு!
திருவில்லிபுத்தூருக்கு தேனி எம்பி திடீர் வருகை ஆண்டாள் கோவில், குலதெய்வ கோவில்களில் வழிபாடு…..
உலக கொசு தினத்தை முன்னிட்டு அஞ்சல்தலை கண்காட்சி!
பெரும்பாலான நோய்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காளியான கொசுக்களின் தினம் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி
தனி நபர்கள் வீடு/கோயில் வாயிலில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடையில்லை!
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, விநாயகர் சதுர்த்தி விழா குறித்த வழக்கினை முடித்து வைத்தது.
தோட்டக்கலைத் துறை மூலமாக விதை விநாயகர் விற்பனை!
விதை விநாயகர் மூலம் விநாயகர் சதுர்த்தி விழாவினை பசுமை வழியில் கொண்டாடிட மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
சாராய வியாபாரிக்கு பிறந்த நாள் கேக் ஊட்டிய எஸ்.ஐ.,! போட்டோ வைரலானதால் பணியிட மாற்றம்!
போட்டோ சமூகத்தளங்களில் வெளியாகி சர்ச்சை ஆனதால், அதிரடியாக பணியிட மாற்றம்
