Author: Dhinasari Reporter

கொள்ளிடம் ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

120 அடியை எட்டிய மேட்டூர் அணை! காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

காவிரி கரையோர மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வர வர.. தங்கக் கடத்தல் அதிகமாகுதா? இல்லே… நெறய்ய பிடிபடுதா!?

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 30 ஆயிரத்தில் அங்கும் இங்குமாக இருக்கும் நிலையில், வர வர கடத்தல் தங்கம் விமான நிலையங்களில் அதிகம் பிடிபடுவதாகக் கூறப் படுகிறது.

ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் உலக நாடுகளே பொறுப்பு: இம்ரான் மிரட்டல்!

ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் அதற்கு உலக நாடுகளே பொறுப்பு என்று கூறியுள்ளார்.

ஆதார பயன்படுத்தி… போஸ்ட் ஆபீஸ்லயே வங்கி கணக்குல இருக்குற பணத்த எடுக்கலாம்!

காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட தபால் அலுவலகங்களில் ஆதார் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது

திஹார் சிறையில் பிறந்த நாள் கொண்டாடுகிறார் ப.சிதம்பரம்!

எனவே இந்த முறை அவரது பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது, நீதிமன்ற அனுமதியுடன் திஹார் சிறையில் கழியும்.
- 2026

ஜாகிர் நாயக் இந்தியாவுக்கு கொண்டு வருவது உறுதி!

இருதரப்பு பிரச்னைகள் வர்த்தகம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசியுள்ளனர். எனவே ஜாகிர் நாயக் இந்தியாவுக்கு கொண்டு வருவது உறுதியாகியுள்ளது.

ஆச்சி மிளகாய்த் தூள் – பூச்சி கொல்லி பொடி ஆனதால்… கேரளத்தில் தடை! தமிழகத்தில் தாராளம்!

கேரளத்தில் தடை செய்யப் பட்டுள்ள அதே பூச்சிகொல்லி மருந்து நிறைந்த மிளகாய்பொடியை தான் தமிழர்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

புள்ளயாரு இங்கப்பா.. பெரியாரு எங்கப்பா…? கோயில்மணி இங்கிருக்கு.. வீரமணி எங்கிருக்க?

ஈரோடு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இப்போது காதில் கேட்டவை இவை... என்று குறிப்பிடுகிறார்கள் இந்து முன்னணியினர்.

முட்டி மோதிப் பார்த்தும்… ம்ஹும்..! திஹார் சிறையில் சிதம்பரம்!

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது சிறப்பு நீதிமன்றம்!

வ.உ.சி., 148வது பிறந்த நாள்… அரசு சாபில் மரியாதை!

வ.உ.சிதம்பரனாரின் 148-வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப் பட்டது.
- 2026

Recent articles

spot_img