Author: Dhinasari Reporter
Breaking News
80 ஆண்டுகளுக்கு முன்… வரலாற்றில் இன்று! தாழ்த்தப்பட்டோர் மீனாட்சி ஆலயப் பிரவேசம் (8-7-1939)
ஆலயப்பிரவேசம் வெற்றிகரமாக நிறைவேறியது. ஆலயப் பிரவேசம் செய்திட்ட அனைவரும் பத்திரமாக வீடுகளுக்கு போய்ச் சேர்ந்தனர்
மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது : துணை முதல்வர் ஓபிஎஸ்.,!
சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து நீட் மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும். காரணங்கள் குறித்து ஆராயப்படும்
செப்பறை ‘தாமிரசபை’ அழகியகூத்தர் கோயிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம்!
சிவ கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிறப்பு அலங்காரத்தில் அழகிய கூத்தர் அருள்பாலித்தார்.
வைகோ.,வுக்கு பதிலாக மூன்றாவது மனு… தாக்கல் செய்வது திமுக.,!?
வைகோவின் மனு நிராகரிக்கப்பட்டால் நிலைமையை எதிர்கொள்ள திமுக தயாராகி வருகிறது.
குரூப் 1 தேர்வுக்கு எதிரான மனு தள்ளுபடி
மாதிரி விடைத்தாளில் தவறான விடைகள் அளிக்கப்பட்டதால் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார்
சிகாகோ உலகத் தமிழ் மாநாட்டில் போலி சான்றிதழ்கள்! தமிழறிஞர்கள் அதிர்ச்சி!
தமிழ்நாடு அரசின் உயர் ஆய்வு நிறுவனமான உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் (IITS) பெயரைப் பயன்படுத்தி போலியான சான்றிதழ்கள் வழங்கப் பட்டிருப்பதைக் கண்டு தமிழறிஞர்கள் அதிர்ச்சி
கொஞ்சம் புன்னகைக்கலாம்..! லேசா தண்ணி கூடியிருக்கு அருவியில!
குற்றாலம் பேரருவியில் இன்று தண்ணீர் வரத்து நேற்று இருந்ததை விட சற்று அதிகரித்துள்ளது.
ஆக்ரா அருகே கால்வாயில் குப்புறக் கவிழ்ந்த சொகுசு பஸ்! 29 பேர் உயிரிழப்பு!
இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 29 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முகிலன் தெளிவான மனநிலையில் இல்லை! மனைவி பூங்கொடி கண்ணீர்!
ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்பானவர்கள்தான் என் கணவரை கடத்தியுள்ளனர். அணுக்கழிவு கருத்துக் கேட்புக் கூட்டத்தில் முகிலன் பங்கேற்கக் கூடாது என்பதற்கான செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
சென்னைவாசிகளை பயமுறுத்திய தண்ணி லாரி வேலை நிறுத்தம் வாபஸ்!
அங்குள்ள லாரிகளை உடனடியாக, அரசு அதிகாரிகள் சிறைபிடித்து விடுவதாக, அவர் கூறினார். இந்நிலையில் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் முகிலன் கைது!
ராஜேஸ்வரி என்ற பெண் போலீஸில் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கில் முகிலன் கைது செய்யப்பட்டார்.
கவிதைக்கும் சரி… கனிமொழிக்கும் சரி… பொய் அழகல்ல!
உண்மையில்,ஹிந்தியில் எழுதப் பட்டிருப்பது போன்ற படங்கள், பேஸ்புக் சமூக வலைத்தளப் பக்கத்தில், அரசுப் பேருந்து சேவைக்காகவே ஏற்படுத்தப் பட்ட பேஸ்புக் குழுமத்தில் வெளியானது. அதில் புதிய பேருந்து ஒன்றின் படமும் போடப் பட்டிருந்தது.
