Author: Dhinasari Reporter

‘ரபேல் பேர ஊழல்’ என்ற புத்தகத்தை வெளியிட தடை.

'ரபேல் பேர ஊழல்' என்ற புத்தகத்தை வெளியிட தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்!இன்று மாலை 5 மணிக்கு நடைபெற இருந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம். மேலும்,...

அரசு செலவில் தனக்குத் தானே வைத்த சிலைகள்! மக்கள் விருப்பப் பட்டார்கள் என மாயாவதி பதில்!

அரசு செலவில் தனக்குத்தானே சிலைகள் வைத்துக் கொண்ட விவகாரத்தில், பதில் அளித்துள்ள உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, மக்கள் விரும்பியதாலேயே அவ்வாறு சிலைகள் வைத்ததாகக் கூறியுள்ளார்.உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி தலைமையில் பகுஜன்...

‘முள்ளும் மலரும்’ – இயக்குனர் மகேந்திரன் மறைவு!

உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்த இயக்குனர் மகேந்திரன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 79.'முள்ளும் மலரும்' 'ஜானி' உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக்...

பணபலத்தை நம்பியே திமுக தேர்தலில் போட்டி: எச்.ராஜா!

பண பலத்தை நம்பியே திமுக தேர்தலில் போட்டியிடுவதாக பாஜக தேசிய செயலரும் சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான எச் ராஜா கூறியுள்ளார்.துரைமுருகன் உதவியாளர் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதன் மூலம், பண...

மதுரை ஆதின மடத்தின் பெயரைக் காக்க… அருணகிரி ஆதினம் மீது வழக்கு தொடருவேன்!: டிடிவி தினகரன்

தொடர்ந்து பொய் தகவல்களை பரப்பினால் மதுரை ஆதீனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.! யாருக்கோ உதவுவதற்காக இப்படி பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பினால், மதுரை ஆதீன மடத்தின் பெயரைக் காக்கவாவது, அருணகிரி ஆதீனம்...

முகிலன் என்னை கற்பழித்து விட்டார்! உடன் போராட்டக் களத்தில் இருந்த பெண் புகார்!

சூழலியல் போராளியாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போராட்டங்களில் கலந்து கொண்ட முகிலன், தன்னை கற்பழித்து விட்டதாக அவருடன் போராட்டக் களத்தில் இருந்த ராஜேஸ்வரி என்ற பெண் அனைத்து மகளிர்...
- 2026

அடம் பிடிக்கிறார் ஆதினம்! அமமுக அதிமுக., இணையுமாம்!

அதிமுகவில் டிடிவி தினகரனை மீண்டும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வருகிறது; தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் தினகரன் இணையும் காலம் வரும் என்று மீண்டும் உறுதியாகக் கூறியிருக்கிறார் மதுரை ஆதினம்.ஏற்கெனவே மதுரை ஆதினம்...

வேலூரில் வருமான வரி சோதனை தொடர்ந்து நடக்கிறது; தேர்தல் ஆணையர்

வேலூரில் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது  என்று சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.வருமான வரித்துறை அதிகாரிகளின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்று கூறிய சத்யபிரதா சாஹூ வருமான வரித்துறையின் அறிக்கை, இந்திய தலைமை...

முதல்வர் வாகனத்தில் செருப்பு வீசியது யார்?!

தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்ற பிரசார வேன் மீது செருப்பு வீசப்பட்டது குறித்து பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி த.மா.கா., வேட்பாளர் நடராஜனுக்கு வாக்கு...

கல்லெறி கலாசாரம், பாட்டில் எறி பண்பாடு… பெரியபட்டினத்தில் விஷமியால் மண்டை உடைந்த உதயதேவர்!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதியில் பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பிரசாரம் மேற்கொண்ட போது, திடீரென பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தி ஒருவரின் மண்டையை உடைத்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ராமநாதபுரம் பெரியபட்டினம் பகுதியில் இஸ்லாமியர்கள்...

நான் ‘பணம்’காட்டு நரி! இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டேன்!

இரு தினங்களுக்கு முன்னர் திமுக., பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த ஐடி ரெய்டு குறித்து கருத்து தெரிவித்த துரைமுருகன், “என் வீடு, கல்லூரியில் 24 மணி...

அதிர்ச்சி தந்த வேலூர்! மூட்டை மூட்டையாய்.. பெட்டி பெட்டியாய்… பணம் பறிமுதல்!

வேலூர்: திமுக., கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமானவரி துறையினர் சோதனை செய்ததில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான கல்வி அறக்கட்டளை வளாகத்தில் கட்டுக் கட்டாக...
- 2026

Recent articles

spot_img