Author: Dhinasari Reporter
சிக்கிய ‘பணம் காட்டு’ சிறுத்தை! நேற்று உதார்! இன்று உதறல்! திரு ‘மணி’ வளவன்!
வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியமில்லை, பணம் கொடுத்துப் பெற வேண்டிய வெற்றி எனக்குத் தேவையுமில்லை என்று நேற்று ஒரு விவாத நிகழ்வில் திருமாவளவன் அறுதியிட்டு, உறுதியிட்டு, அடித்துக் கூறினார்.இன்று...
நீர்மூழ்கி கப்பல்களைத் தாக்கி அழிக்கும் நுட்பம்! இந்தியாவுக்கு வழங்குகிறது அமெரிக்கா!
நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் எம்.எச்.60 ரோமியோ ஹெலிகாப்டர் இந்தியாவிற்கு கொடுக்க அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது.எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டு எம்.எச்.60 ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய...
போலி செய்திகளைக் கண்டறிய வாட்ஸ்அப்பில் புதிய வசதி அறிமுகம்!
வாட்சப்பில் போலி செய்திக்கு ஆப்பு வைக்கப் பட்டுள்ளது. போலி செய்திகளை கண்டறிய புதிய வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்தது வாட்ஸ்-அப் நிறுவனம்.'வாட்ஸ் ஆப்' மூலம் பரப்பப்படும் தவறான தகவல்களால், நாட்டின் பல்வேறு பகுதிகளில்...
பிச்சைக்காரனுக்கு சோறு இல்லை என்றாளாம் மருமகள்.. உடனே மாமியார்… … : ராமதாஸ் சொன்ன கதை!
பிச்சைக்காரனுக்கு சோறு இல்லை என்றாளாம் மருமகள்.. உடனே மாமியார் வந்து.. அதெப்படி சொல்லலாம் .. என்ற வகையில் ஒரு கதையை தனது டிவிட்டர் பதிவில் கொடுத்துள்ளார் மருத்துவர் ராமதாஸ்.நேற்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை...
பாஜக., சமூக ஊடகப் பிரிவினர் பங்கேற்ற மதுரை மாநாடு… உண்மையில் என்ன நடந்தது!? என்ன பேசினார்கள்!?
பிரச்சாரத்துக்கே போக வேண்டாம்: பாஜகவின் ஸ்மார்ட் பிளான்! - இப்படி ஒரு தலைப்பில் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப் பட்டு வந்தது. ஓரிரு நாட்களாக, மதுரையில் பாஜக., தமிழக சமூக ஊடக...
கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்தில்…! விளாத்திகுளத்தில் எடப்பாடி, தமிழிசை பிரசாரம்!
தேசிய ஜனநாயக கூட்டணியின் தூத்துக்குடி மக்களவை தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் சின்னப்பன் ஆகியோரை ஆதரித்து திறந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எட்டயபுரம், புதூர்,...
மீனவரின் கோரிக்கையை செவிமடுத்த பொன்.ராதாகிருஷ்ணன்
மீனவர்களின் கோரிக்கையை உடனே செவிமடுத்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.வரும் மக்களவைத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிடுகிறார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அவர் தற்போது தொகுதியில் வாக்கு சேகரித்து...
கார்த்தி சிதம்பரத்தைக் காப்பாற்ற ராகுல் போடும் வேடம்! அமித் ஷா காட்டம்!
கோயமுத்தூரில் அமித் ஷா சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாகப் பேசினார். முன்னதாக புதுக்கோட்டை மாவட்டத்தில், ஹெச்.ராஜாவுக்கு ஆதரவாகப் பேசிய போது, கார்த்தி சிதம்பரத்துக்காக ராகுல் காந்தி வக்காலத்து வாங்குவது குறித்து குறிப்பிட்டார்.கோயமுத்தூர் நாடாளுமன்றத் தொகுதியின்...
ஊட்டி… கோடை சீசன் தொடக்கம்! விடுதிகளில் கட்டணம் உயர்வு!
ஊட்டி: ஊட்டியில் சீசன் துவங்கிய நிலையில் ஓட்டல்கள் மற்றும் லாட்ஜ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஏப்ரல் மே...
துரைமுருகனிடம் நிருபர்கள் கேட்காத கேள்விகளைக் கேட்டு… திட்டுறாய்ங்களே!
பயங்கரமா திட்டுறாய்ங்களே...துரைமுருகன் வீட்டில் ரெய்டு.... எப்படி கேள்வி கேட்க முடியும்? இதற்கும் ஏதாவது கவர் வாங்கி பையில் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிகிறது...பிரேமலதா விஜயகாந்திடம் எவ்வளவு கேள்வி கேட்டனர் . ஆனால்...
வாக்கு சேகரிப்பை எதிர்த்த மசூதிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்க: இந்து மக்கள் கட்சி புகார்!
மதுரை, கும்பகோணம் மசூதிகளுக்கு வெளியே வாக்குச் சேகரிக்க சென்ற அ.தி.மு.க. அமைச்சர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது தொடர்பில், சம்மந்தப்பட்ட மசூதிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், அ.திமு.க வேட்பாளர்களின் வாக்குச்சேகரிக்கும்...
நடந்து வந்தாலே வெற்றிதான்! பறந்து வேறு வந்திருக்கிறார்..!
நடந்து வந்தாலே வெற்றியை தருபவர் அமித்ஷா; தற்போது அவர் பறந்து வந்துள்ளார், வெற்றி நிச்சயம் என்று பேசினார் தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக., சார்பில் போட்டியிடும்...
