Author: Dhinasari Reporter
Breaking News
கன்னியாகுமரி தொகுதி…. பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்ய...
இந்தத் தேர்தலில் தினகரன் வெறும் ‘டம்மி’தான்! ஜெ.தீபா அதிரடி கருத்து!
17வது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெ.தீபா, செய்தியாளர்களிடம் பரபரப்பாக சிலவற்றைக் கூறினார்.தமிழகத்தில் திமுக., அதிமுக.,என இரு பெரும் கட்சிகள்...
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது: உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பாபரப்பு தீர்ப்பினை வழங்கியுள்ளது.உடல் நலக்குறைவால் அப்போது வெற்றி பெற்றிருந்த ஏ.கே.போஸ் காலமாகிவிட்டார் எனினும் இந்த வழக்கு மட்டும் நீதிமன்றத்தில்...
போட்டியிடுவது நாடாளுமன்றத் தேர்தலில்! டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையோ பிரமாதம்!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் அக்கட்சியின் துணை பொதுச் செயலர் டிடிவி தினகரன்.17வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரம், வேட்புமனு தாக்கல் உள்ளிட்டவை இப்போது களை கட்டியுள்ளன. இந்நிலையில்...
மதுரை விழா… தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய மனுக்கள் தள்ளுபடி
மதுரை சித்திரை திருவிழா உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தேர்தலை தள்ளி வைக்கக் கோரிய 3 மனுக்களையும் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!17வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்.11ஆம் தேதி தொடங்கி,7 கட்டங்களாக...
சென்னை வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை
சென்னை: சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.வக்ஃபு வாரிய தலைவரும் எம்பியுமான அன்வர் ராஜா அலுவலகத்தில் உள்ளார். அன்வர் ராஜாவிடமும் விசாரணை சிபிஐ...
பாஜக.,வுக்கு பிரசாரம் செய்வேன்…! தமிழிசைக்கு பிரசாரம் செய்ய மாட்டேன்! : நடிகர் விசு!
நடிகரும் இயக்குநருமான விசு, `கட்சியில் உறுப்பினராகி 3 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை ஒருமுறைகூட தமிழிசையை சந்திக்க முடியவில்லை. என்னாலேயே முடியவில்லை எனில் ஒரு சாதாரண குடிமகன் எப்படி...
இவையெல்லாம் நடக்க வேண்டுமா?! வாக்களிப்பீர் உதயசூரியனுக்கு!
நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய நிலங்களை அடிமாட்டு விலைக்கு குண்டர்களிடம் பறிகொடுக்க வேண்டுமா?
.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொலை என தினம்தோறும் செய்தி வேண்டுமா?
.
ரவுடிசம் கட்டப்பஞ்சாயத்து ஆள்கடத்தல் வழிப்பறி கொலை கொள்ளை என...
திருமூலர் சொன்ன ஓரெழுத்து மந்திரம் என்றால் என்ன.?
ஒரே ஒரு எழுத்தால் ஆன மந்திரம்தான்.! மிக ஆச்சர்யமான இந்த ஓரெழுத்து மந்திரம் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? பலர் என்னிடம் அந்த ரகசியத்தை கேட்டார்கள்!இந்த மந்திரத்தை ”பேசாத மந்திரம்”, ”ஊமை...
அன்புமணிக்கு ஆரத்தி… வேட்புமனு தாக்கல் செய்ததற்காக!
தர்மபுரி தொகுதி பா.ம.க. வேடபாளர் அன்புமணி ராமதாஸ் இன்று மனுதாக்கல் செய்தார். வீடு திரும்பிய அவருக்கு குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.பாஜக., பாமக., அதிமுக., தேமுதிக., என தமிழகத்தில் கூட்டணி உருவாகியுள்ளது. தேசிய...
வெற்றி விநாயகரை கும்பிட்டு… வெற்றி நாயகர் மோடிக்காக… முதல்வர் மேற்கொண்ட பிரசாரம்!
வரும் ஏப்.18ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கான வேட்பு மனு தாக்கலை அதிமுக.,வினர் இன்று துவக்கியுள்ளனர்.இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர் நிறைந்த பௌர்ணமி நாளில் துணை முதல்வர்...
தேர்தல் நேரத்தில் தேர்ந்த நையாண்டி…! ‘துக்ளக் தர்பார்’ நாடக விமர்சனம்!
மக்களவைத் தேர்தல் வரக்கூடிய காலகட்டத்தில் மிகச் சிறப்பான அரசியல் நையாண்டி நாடகம் ஒன்றை அரங்கேற்றி இருக்கிறது டி.வி.வரதராஜனின் யுனைட்டட் விஷுவல்ஸ்.பத்திரிகை உலக ஜாம்பவான் சோ எஸ்.ராமசாமி அவர்களை ஒரு பாத்திரமாக்கி நாடகத்தைச் சுவைபட...
