Author: Dhinasari Reporter
Breaking News
10 சத இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு! தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
அண்மையில் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப் பட்டு, கடந்த மாதம் முதல் உடனடியாக அமல்படுத்தப் பட்ட 10 சத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.மக்களவைக்கான...
கொடுத்த பணத்த திருப்பி கேட்டதுக்கு… அரிவாள் வெட்டா? அதிர்ச்சி அளித்த சம்பவம்!!!
கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட இளைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த பெண் பாரதி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவரிடம்...
மாணவிக்கு பாலியல் தொல்லை! ஆசிரியரை வகுப்பறையில் பூட்டி தர்ம அடி கொடுத்த மக்கள்!
விழுப்புரம் மாவட்டத்தில், உளுந்தூர்பேட்டை அருகே பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பொதுமக்கள் பிடித்து, வகுப்பறைக்குள் பூட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர்.உளூந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுமதுரை அரசு உயர் நிலைப்பள்ளியில் பொதுத்...
தலைமைச் செயலகத்தில் இருந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்கள் அகற்றம்!
தலைமைச் செயலகத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன.மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதை அடுத்து தலைமைச் செயலகத்தில்
வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் புகைப்படங்கள்,...
மக்களவைத் தேர்தல் வேட்பாளர்… அதிமுக., நேர்காணல்!
மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேர்காணல் இன்று தொடங்கியது.அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி முன்னிலையில் நேர்காணல் நடைபெற்று...
புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய முடாசிர் உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முடாசிர் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகளை ஜம்மு-காஷ்மீரில் ராணுவம் சுட்டுக் கொன்றதுபுல்வாமா மாவட்டத்தின் ட்ரால் பகுதியில் பிங்கிலிஷ் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து ராணுவம், சிஆர்பிஎஃப்,...
ஈரோடு மஞ்சளைத் தொடர்ந்து திருபுவனம் பட்டுச் சேலைக்கும் புவிசார் குறியீடு!
ஈரோடு மஞ்சளைத் தொடர்ந்து, திருபுவனம் பட்டுச் சேலையும் புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.பாரம்பர்யமாக விளைவிக்கப்படும் விளைபொருள்கள், உணவுப் பண்டங்கள் மற்றும் கலை நயமிக்க பொருள்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி வருகிறது.பாரம்பரியமிக்க கலைப்...
என்ன ஸ்டாலின்.. யார யாரோட ஒப்பிடறீங்க?! இது மருது சகோதரர்களுக்கு இழுக்கு! வரிந்து கட்டுகிறார்கள்!
யாரை யாரோட ஒப்பிடறீங்க.... என்று கொதித்துப் போயிருக்கிறார்கள் விருதுநகர்வாசிகள் திமுக., தலைவர் ஸ்டாலின் மீது!விருதுநகரில் ஞாயிற்றுக் கிழமை மார்ச் 10 ஆம் தேதி அன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக., தென்மண்டல...
பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்! பங்காரு அடிகளார் பக்தர்கள் மகிழ்ச்சி!
அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளை இன்று வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கப் பட்டன. இதனால் பங்காரு அடிகளாரின் பக்தர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.நடிகர்கள் மோகன்...
நாக்பூரில் நடைபெற்ற தியாகராஜர், பாரதியார் விழா!
மார்ச் 10 ஞாயிறு அன்று மஹாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூரில் சுவாமி தியாகராஜர் விழாவும், பாரதியார் விழாவும், தென்னிந்திய சங்கத்தினால்கொண்டாடப்பட்டது.சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தியாகராஜர் கீர்த்தனைகளை பாடினர். நிகழ்ச்சி பஞ்சரத்ன கீர்த்தனைகளுடன்...
குமரிக் கோட்டத்து காளி மலை! புனிதத் தலம் மனிதருக்காக!
தென் இந்தியாவின் புண்ணிய தலம் காளி மலை - தமிழகத்தின் தென்கோடி கன்யாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு தாலுகாவில் கடல் மட்டத்தில் இருந்து 3000 அடி உயரத்தில், மலையின் மீது பொங்கலிடும் ஒரே இடம்...
அடடே… தொகுதி ஞாபகம் வந்துடுச்சி போலிருக்கே…!
அடடே... தொகுதி ஞாபகம் வந்துடுச்சி போலிருக்கே...!அடடே... தொகுதி ஞாபகம் வந்துடுச்சி போலிருக்கே...! @Mathi_Cartoons
