Author: Dhinasari Reporter

பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது! பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி!

நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று நாட்டின் சாதனையாளர்கள் பலருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப் பட்டது.மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தை நடத்தி வரும் பங்காரு அடிகளாருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப் பட்டது. அவருக்கு...

ஜாக்டோ ஜியோ… கைதுப் படலம் துவங்கியது! நள்ளிரவிலும் நடந்த நாடகங்கள்!

எச்சரிக்கையை மீறி போராட்டத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை தேடித் தேடி கைது செய்யும் படலத்தை தொடங்கியிருக்கிறது அரசு. நள்ளிரவிலும் கைதுகள் தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.உயர் நீதிமன்றம் ஜாக்டோ ஜியோ...

இன்றைய சிந்தனை: உழைப்பவரையே மக்கள் விரும்புவர்!

வேங்கைபுரி மன்னன் தன் ஆளுகைக்கு உட்பட்ட ஊருக்கு மக்களைக் காணச் சென்றார்..மன்னர் வருவதைக் கேள்விப்பட்ட மக்கள், அவரைக் காணக் கிளம்பினர். அன்று யாரும் வேலைக்குச் செல்லவில்லை. தங்களுக்கு, மன்னர் ஏதாவது பணம் கொடுப்பார்...

மோகன்லால், இஸ்ரோ நம்பி நாராயணன் உள்ளிட்ட 112 பேருக்கு பத்ம விருதுகள்!

மோகன்லால், நம்பி நாராயணன்ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது அறிவிப்புபத்திரிகையாளர் குல்தீப் நய்யாருக்கும் பத்ம பூஷன்சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை, பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், கண்மருத்துவர் ரமணி, டிரம்ஸ் சிவமணி ஆகியோருக்கும் பத்மஸ்ரீ...

நானாஜி தேஷ்முக், பிரணாப் முகர்ஜி, பூபன் ஹசாரிகா மூவருக்கும் பாரத ரத்னா அறிவிப்பு!

புது தில்லி: குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, சமூக சேவகர் நானாஜி தேஷ்முக், கவிஞர் பூபன் ஹசாரிகா மூவருக்கும் பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ஜன.26 நாளை இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது....

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: தலைமைச் செயலர் உத்தரவு!

போராட்டத்தில் ஈடுபடும் ஜாக்டோ ஜியோ - ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.25 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்புமாறு உயர் நீதிமன்றம்...
- 2026

கருப்பு கொடி காட்டினால்… செருப்புக் கொடிதான்! பதிலடி கொடுக்கும் பாஜக..!

மதுரை நகருக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம் என மதிமுக.,. பொ.செ., வைகோ, மே 17 இயக்க திருமுருகன் காந்தி உள்ளிட்ட...

கார்ரேஸ் மன்னன் அஜித்தின் குழு வடிவமைத்த ஏர்டாக்ஸியில் ஜெயக்குமார்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அஜித்குமாரை தொழில்நுட்ப வழிகாட்டியாகக் கொண்ட தக்ஷா மாணவர் குழு ட்ரோன் மூலம் வானில் பறக்கும் ஏர் டாக்சியை ஆம்புலன்ஸ் சேவைக்காக தயாரித்து காட்சிப் படுத்தியது.மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளை...

திருமாவளவன் நடத்திய மாநாட்டின்போது… இந்து மக்கள் கட்சியினர் மீது தாக்குதல்!

திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூட்டிய திருச்சி மாநாட்டின் போது இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் திடீர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப் படுகிறது.இந்தத்...

வேலை நிறுத்தத்துக்கு தடை விதிக்கவில்லை; வேலைக்கு திரும்புங்கள் என்றே சொன்னோம்: உயர் நீதிமன்றம்!

சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை நீங்கள் பணிக்குத் திரும்புங்கள் என்றுதான் உத்தரவிட்டோம், வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கவில்லை என்று கூறியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகத்தில்...

நெல்லை பல்கலையில் நடக்கிறது கரிசல் திருவிழா!

நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலையில் கரிசல் திருவிழா நடைபெறுகிறது. இது குறித்த தகவல்கள்...கரிசல் திரைவிழா ஓர் அறிமுகம் :மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தால் 1993 ஆம் ஆண்டில் தொடர்பியல் துறை ஆரம்பிக்கபட்டது. பல...

குரூப் 1 பணியிடங்கள் அறிவிப்பு

தமிழக அரசில் நிரப்பப்பட உள்ள உதவி ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரி, உதவி ஆணையர், துணைப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை), மாவட்ட பதிவாளர், உதவி இயக்குனர் (கிராமப்புற வளர்ச்சி), மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு...
- 2026

Recent articles

spot_img