Author: Dhinasari Reporter
புஷ்கரத்தில் பாபநாசம் படித்துறையில் புனித நீராடிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!
தாமிரபரணி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!
வருடம் தோறும் தாமிரபரணி புஷ்கரம் கொண்டாட வேண்டும்: சரத்குமார்
அரசும் நதியை சுத்தப் படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். மக்களும் சுத்தமாக வைப்பதில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.
தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு
தேசியமுற்போக்குதிராவிட கழகத்தின் அவைத்தலைவராக டாக்டர்.வி.இளங்கோவன்,கழக பொருளாளராக திருமதி.பிரேமலதா விஜயகாந்த்
சபரிமலை… போராட்டங்களின் பின்னணி ..!
இந்த வெறுப்புகளையும் மீறி, இந்த அமைப்புகளின் தர்ம காரியங்களுக்குத் துணை நிற்கிறார்கள் பிராமணர்கள். இவர்களது பிரிட்டிஷ் கால முன்னோர்கள் செய்த பாவங்களுக்கு இவை சரியான ப்ராயச்சித்தம்.
பத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார்! பெண் தொண்டர்கள் 8 பேர் கைது!
பத்தனம்திட்டை: சபரிமலை ஐயன்ப்பன் கோயிலுக்குச் செல்ல முயன்ற 40 வயதுப் பெண் மாதவி என்பவரை பத்தனம்திட்டையில் தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர். அவரை போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி
பாவூர்சத்திரத்தில் உள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது
சபரிமலை விபரீதங்களுக்கு கம்யூனிஸ்ட்களே காரணம்: பந்தள மகாராஜா ஆவேசம்!
நீதிமன்ற மேல் முறையீடு தீர்ப்பை அய்யப்பன் பார்த்துக் கொள்வான். காத்திருப்போம்! நிச்சயமாக நல்லது நடக்கும் என அனைவரும் நம்புவோம் என்று பேசினார் பந்தள மகாராஜா.
ஜெர்மனியில் புதிய தொழில்நுட்பத்தில் ஓடுகிறது… ஹைட்ரஜன் ரயில்!
இதற்கு முன்பு இந்தப் பாதையில் டீசல் ரயில்கள் ஓடிக் கொண்டிருந்தன. “உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் வணிக ரீதியாக களத்தில் இறங்கியிருக்கிறது. இன்னும் பல ரயில்கள் தயார் நிலையில் உள்ளன.
நீதிமன்ற மேல்முறையீடை ஐயப்பன் பார்த்துக் கொள்வார்: பந்தள மகாராஜா
செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டைக்கு இன்று காலை வந்திருந்தார் கேரளா பந்தளம் மகராஜா மகம் திருநாள் கேரள வர்ம மகராஜா.
இளம் பெண்ணை நெருக்கமாக விட்டு… ரகசிய கேமராவில்…! புத்திசாலி ராகுல் டிராவிட் அன்று தப்பினார்!
டிராவிட் பாவம்... நல்ல மனுசன். சபல புத்திக்கு உட்படாதவர்.. நல்லவனாக இருக்கக் கண்டு அங்கிருந்து தப்பிய காட்சிகள் தற்போது வெளி வந்திருக்கின்றன!இல்லை என்றால் ... அன்றே அவரை ஒழித்துக் கட்டி இருப்பார்கள்!
ஆய்வாளர் திட்டியதால் தூக்கில் தொங்கி… தற்கொலை முயற்சியில் எஸ்எஸ்ஐ..!
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி காவல் ஆய்வாளர் தகாத வார்த்தையில் திட்டியதாக புகார் கூறிய, தாண்டிக்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்துத் தன்மையை மறக்காத கிறிஸ்துவர் எஸ்.ஏ.சந்திரசேகர்! பாபநாசம் படித்துறையில் புனித நீராடல்!
இந்துத் தன்மையை மறக்காத கிறிஸ்துவர் எஸ்.ஏ.சந்திரசேகர்! பாபநாசம் படித்துறையில் புனித நீராடல்!
