Author: Dhinasari Reporter

அயனாவரம் சிறுமி பலாத்கார விவகாரம்: மகிளா நீதிமன்றத்தில் 17 பேர் மீது குற்றப்பத்திரிகை

இந்த வழக்கில் 80 பேரிடம் விசாரணைநடத்தப்பட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ேநற்று 17 குற்றவாளிகளுக்கு எதிராக 500 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.

தனியார் நிதி நிறுவனம் ஆயிரம் கோடி மோசடி வழக்கு சிபிஐக்கு மாற்றம்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், நிதி நிறுவன மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்

கீழப்பாவூர் ஸ்ரீ நரசிம்மர் கோவிலில் அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் தரிசனம்

சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர் ,வழியில் மிகவும் பழைமை வாய்ந்த பதினாறு திருக்கரங்கள் கொண்ட ஸ்ரீ நரசிம்மர் கோவிலுக்கு வருகை புரிந்தார்

காரியம் ஆகணும்னா கழுதை காலையும் பிடிக்க வேண்டும்!

எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறக்கிறார். உடனே தேவகி கணவன் வசுதேவன் தயவு செய்து கத்தி விடாதே என கழுதை காலில் விழுந்து கெஞ்சினான். கழுதையும் கத்தவில்லை. கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது

வெனிஸ்வேலா சாவேஸ்சும் அகில உலக பொருளாதார மேதை மன்மோகன் சிங்கும்!

3. இதை தாண்டி சுமார் 1,00,000 கோடி ரூபாய் பெட்ரோல் மானியம் , விலையை குறைத்து காட்ட ... அதற்காக வெளியில் சொல்லாமல் நிறைய ரூபாய் நோட்டுக்களை அடிச்சு புழங்க விட்டது ..

கடன் தொல்லை கழுத்தை நெரிக்க தூக்கிட்டு தற்கொலை! தேமுதிக., பிரமுகரின் சோக முடிவு!

​செங்கோட்டை: கடன் தொல்லை கழுத்தை நெரித்த நிலையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ளும் விபரீதமான முடிவைத் தேடிக் கொண்டுள்ளார் தேமுதிக பிரமுகர்.
- 2026

கோவில்பட்டி: மின்கம்பி அறுந்து விழுந்ததால், ரயில் சேவையில் மீண்டும் பாதிப்பு

கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே வலது புற பகுதியில் மீண்டும் ரயில்களுக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டுள்ளது. இதனால் ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

18 ஆண்டுகளாக கோமாவில் உள்ள பெண்: கருணைக் கொலை சாத்தியமா என உயர் நீதிமன்றம் கேள்வி!

18 வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள கூட்டுறவு மருத்துவமனையில் எனது தாயார் சோபனா மகப்பேறு நேரத்தில் அவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி கோமா நிலைக்கு சென்று விட்டார்.

திண்டுக்கல்லில் 4 பேருக்கு குண்டாஸ்

திண்டுக்கல் சித்தையன்கோட்டையை சேர்ந்த செல்வகுமார் என்பவர் நடு ரோட்டில் பட்டப் பகலில் கொடூரமாக ஆயுதங்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இமானுவேல் சேகரன் 61வது நினைவு தினம்: அரசியல் கட்சியினர் அஞ்சலி

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 61 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக, திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சியினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Shocking Incident: Haryana Policewoman gangraped inside police station in Palwal

In a complete shocker, a policewoman was allegedly gang-raped inside an all-women police station in Palwal district of Haryana. According to the complaint filed by the victim, she was raped inside the police station at knife-point. Police have registered a case into the matter.

கடையடைப்புக்கு வலியுறுத்திய திமுக.,வினர்; போலீஸாருடன் தள்ளுமுள்ளு!

தங்களை ஒருமையில் பேசி, தகாத வார்த்தியில் திட்டியதாக தொடர்ந்து திமுக.,வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- 2026

Recent articles

spot_img