Author: Dhinasari Reporter

உலகப்புகழ் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா மே10 இல்-கட்டுப்பாடுகள் நீக்கம்..

கேரளாவில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான உலகப்புகழ் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாமல் மே 10இல் நடைபெறும் என்று கேரளா தேவசம் போர்டு அமைச்சர் கே...

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து-நால்வர் பலி..

பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதி விபத்துக்துள்ளான கார் முன்னால் சென்ற லாரி மீது மோதி ஏற்பட்ட விபத்தில் இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகிய...

துணை ஜனாதிபதி பெயரைப் பயன்படுத்தி, கட்செவி அஞ்சல் வாயிலாக மோசடி-மக்களே கவனம்..

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பெயரைப் பயன்படுத்தி, சமூக வலைதளமான, கட்செவி அஞ்சல் வாயிலாக மோசடி நடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, கவனமாக இருக்கும்படி மக்களுக்கு துணை ஜனாதிபதி அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இணைய...

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான, செய்முறைத் தேர்வுகள் துவக்கம்..

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான, செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது.இரண்டு மணி நேரம் மட்டும் நடைபெறும்.தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 5-ம் தேதி தொடங்கி மே...

தொழிலதிபர் கழுத்தை அறுத்து கொலை செய்து 100 சவரன் நகை கொள்ளை…

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தொழிலதிபரின் கழுத்தை அறுத்து கொலை செய்து வீட்டில் இருந்த 100 சவரன் நகை கொள்ளைபோனது.போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.அறந்தாங்கி ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது நிஜாம். கண் கண்ணாடி...

சென்னை விபத்துக்குள்ளான கடற்கரை ரயில் மீட்பு..3பிரிவுகளில் வழக்கு பதிவு…

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் விபத்துக்குள்ளான மின்சார ரயில் 9மணி நேர போராட்டத்துக்குப்பின் மீட்கப்பட்டு இச்சம்பவத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை கடற்கரை ரயில் நிலைய கண்காணிப்பாளர் துர்கா...
- 2026

சென்னையில் கடைக்குள் புகுந்த ரயில்..

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திற்கு சென்ற மின்சார ரெயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறியதில் ரெயில்...

பிரதமர் மோடிக்கு லதா மங்கேஷ்கர் விருது ..

பிரதமர் நரேந்திர மோடிக்கு லதா மங்கேஷ்கர் விருது இன்று வழங்கப்பட்டதுசாதனை படைத்தவர்களை கௌரவிக்க மறைந்த இந்தி பாடகி லதா மங்கேஷ்கர் பெயரில் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் சாதனையை போற்றும்...

அமெரிக்காவில் இருந்து நாகர்கோவில் வந்தவருக்கு கொரோனா..

அமெரிக்காவில் இருந்து நாகர்கோவில் வந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கும் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் ஊருக்கு வந்திருந்தார். அவருக்கு கடந்த இரண்டு நாட்களாக...

மதுரையில் ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது..

மதுரையில் ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியரை போலீசார் இன்று கைது செய்தனர்.மதுரை கீரைத்துறையை சேர்ந்தவர் ஜோசப் ஜெயசீலன். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில்...

காஷ்மீரில் ரூ20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர் மோடி..

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் பிரதமர் நரேந்திர மோடி முதன் முதலாக இன்று காஷ்மீர் சென்றார். அவருக்கு கவர்னர் தலைமையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் திட்டம்...

கொளத்தூர் திரவுபதியம்மன் கோவிலில் நடந்ததுரியோதனன் படுகளம்..

கொளத்தூர் திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் ஸ்ரீ திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து...
- 2026

Recent articles

spot_img