Author: Dhinasari Reporter
புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..
ஒரு நாள் அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று புதுச்சேரி வருகைதந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரூ158மதிப்பிலான திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் லாஸ்பேட்டை விமானம்...
நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் மது பாட்டிலுக்கும் ரூ10 கூடுதலாக வசூலிக்க உத்தரவு..
நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யபடும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கபடும். காலி மதுபாட்டில்களை திரும்ப கொடுத்து அந்த 10 ரூபாயை திரும்ப பெற்று கொள்ளுமாறு ...
மும்பையில் 10கோடி பணம் பறிமுதல்..
மும்பையில் மிகச்சிறிய அலுவலகம் ஒன்றில் மறைத்து வைத்திருந்த 10 கோடி ரூபாயை, ஜி.எஸ்.டி அதிகாரிகள் கைப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மும்பை சவேரி பஜாரில் உள்ளமிகச்சிறிய அலுவலகம் ஒன்றில் 1,764 கோடி ரூபாய்க்கு...
அடிக்கடி தீ விபத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பைக்..
இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வை தாங்காத மக்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பைக் மீது மோகம் அதிகரித்து எலக்ட்ரிக் பைக் விற்பனை அதிகரிக்கும் நிலையில் இவைகள் அடிக்கடி தீ பற்றி எரிந்து விபத்துக்குள்ளாவதால் உயிரிழப்பு...
சென்னை அருகே போதை மாத்திரை ஊசி-இருவர் 1ஈகைது..
சென்னை அருகே போதை மாத்திரை வைத்து விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.சென்னை மதுரவாயல் பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடப்பதாக அண்ணா நகர் போலீசாருக்கு ரகசியமாக தகவல் கிடைத்தது. ...
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த ஓ.பி.எஸ்.அறிக்கை..
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்கஅ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது,மத்திய அரசு தற்போது 1.1.2022 முதல்...
பெரம்பலூர் அருகில் இன்று கார் கவிழ்ந்து மூவர் பலி..
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில்பெரம்பலூர் அருகில்இன்று சென்ற கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பலியானர்.இருவர் பலத்த காயமடைந்தனர்.திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கமலக்கண்ணன்...
கோவை இணை போக்குவரத்து ஆணையாளரிடம் ரூ28லட்சம் பறிமுதல்..
கோவை இணை போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 28 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை மண்டல வட்டார போக்குவரத்து இணை ஆணையர்...
திருநெல்வேலி தாமிரவருணி தூய்மைப் பணிகள்..
திருநெல்வேலி மாவட்டம் காரையாறு காணிக்குடியிருப்பிலிருந்து தாமிரவருணி கரையோரங்களில் 50 இடங்களில் தூய்மைப் பணிகளை சனிக்கிழமை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கிவைத்தார்.பொருநை நெல்லைக்குப் பெருமை திட்டத்தின் கீழ் நெகிழி இல்லா நெல்லை,...
போலீசாரை தாக்கிய இருவர் கைது..
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கோவில் திருவிழாவின் போது போலீசாரை தாக்கிய இரு வாலிபர்களை போலீசார் இன்று கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் எரக்கம்மாள் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி...
ராமஜெயம் கொலை-துப்புக் கொடுப்பவருக்கு ரூ.50 லட்சம்..
திருச்சி தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் சரியான தகவல் தருபவர்க்கு ரூ.50 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 29 ம் தேதி, திருச்சியில்,...
கோவை, நீலகிரி, திருப்பூரில் கனமழைக்கு வாய்ப்பு..
இலங்கை மற்றும் அதன் ஒட்டிய பகுதியில் நிலவக்கூடிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாகதென் தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு...
