Author: Dhinasari Reporter
தமிழகத்தில் தொடர் மின்வெட்டு மக்கள் பாதிப்பு-எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் தி.மு.க. அரசின் தவறான முடிவுகளால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் தொடர் மின்வெட்டு...
குமரியில் படகு போக்குவரத்து இன்று ரத்து ..
உலகப்புகழ் பெற்ற கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் திடீர் என்று தாழ்வானதால் இன்று காலை 9 மணி முதல் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.இன்று காலை 8 மணி முதல்...
சசிகலாவிடம் இன்று 4மணிநேரம் போலீசார் விசாரணை..
கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் நேற்று 5½ மணி நேரம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இன்று 4மணிநேரம் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. கொடநாடு கொலை, கொள்ளை...
தமிழகத்தில் மே 8-ல் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் ..
தமிழகத்தில் வரும் மே 8-ம் தேதி சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் சுமார் ஒரு லட்சம் இடங்களில் நடைபெற உள்ளதாக இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
மதுரையில் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 3 பேர் விஷவாயு தாக்கி பலி..
மதுரையில் வியாழக்கிழமை இரவு மின்மோட்டாரை பழுதுபார்க்க கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 3 பேர் விஷவாயு தாக்கி பலியானர்.இன்று மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.மதுரை பழங்காநத்தம் நேரு நகர் கந்தசாமி தெருவில் உள்ள வீடுகளில்...
திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி தடுப்பணையில் மூழ்கி பலி..
கிருஷ்ணகிரி அஞ்செட்டி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி தடுப்பணையில் மூழ்கி பலியாகினர்.கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா உரிகம் பகுதியை சேர்ந்த சிவமாதன் மகன் சிவா ( 21). தேன்கனிக்கோட்டை அண்ணா நகரை சேர்ந்த...
சென்னையில் விதிகளை மீறி செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மீது அதிரடி நடவடிக்கை ..
சென்னையில் விதிகளை மீறி சீருடை அணியாமலும், ஒழுங்கீனமாகவும் செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மீது அதிரடி நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது.இது பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் விதிமுறைகள் மீறி இயங்கும் ஆட்டோக்கள் மீது...
இந்தியாவில் கொரோனா ஆட்டம் மீண்டும் ஆரம்பம்!?
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொரோனா மீண்டும் நான்காவது ஆட்டத்தை இந்தியாவில் ஆரம்பித்துள்ளதாக வே பலரும் கூறிவருகின்றனர்.இந்தியாவில் தினசரி கொரோனா பரவல் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்...
கேரளாவில் ஒருவருக்கு எக்ஸ் இ தொற்று!
கேரளாவில் முதன்முதலாக கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவருக்கு கொரோனா எக்ஸ் இதொற்று இருப்பதாக கூறப்படும் நிலையில் கேரளாவில் கொரோனா எக்ஸ் இ பரவலை கட்டுப்படுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர்...
இன்று முதல் தமிழகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம்..
இன்று முதல் தமிழகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இன்று முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் ரூ.500 அபராதம் கட்டவேண்டும்.தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது...
பழனி முருகன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.2 .71 கோடி வருவாய்..
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று துவங்கியது இன்றும் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.கார்த்திகை மண்டபத்தில் நடந்த இந்த பணிக்கு பழனி கோவில் இணை ஆணையர்...
கொடநாடு வழக்கு நாளையும் சசிகலாவிடம் விசாரணை ..
கொடநாடு கொலை, கொளளை வழக்கு குறித்து நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் சசிகலாவிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.கொடநாடு கொலை, கொளளை வழக்கு விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. மேற்கு...
