Author: Dhinasari Reporter

திருவாரூர் அருகே அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம் ..

திருவாரூர் அருகில் இன்று அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட ஏழு மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த கண்டியூர்...

தங்கம் விலை உயர்வு..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ‌குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.   நகை பிரியர்கள் ...

சுங்கச்சாவடி ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம்

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி ஊழியர்களை சுரண்டையிலா இருந்து காரில் வந்தவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. தென்...

அரசு முறை பயணமாக இந்தியா வந்த பிரிட்டன் பிரதமருக்கு வரவேற்பு..

இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று இந்தியா வந்துள்ளார். முதல் நாள் பயணமாக குஜராத்தில் வந்த அவர் முதலில், காந்தி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்டு ராட்டினத்தில்...

ஊட்டியில் மலர் கண்காட்சி மே 20 முதல் 24-ந் தேதி வரை.

ஊட்டியில் மலர் கண்காட்சி மே 20 முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளநிலையில் தொடர்ந்து பெய்த மழையால் ஊட்டி எங்கும் பசுமை, பூத்துக் குலுங்கும் வண்ணமலர்கள் என கண்களுக்கு...

திருச்சி அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக்கொன்று, கணவர் தற்கொலை ..

திருச்சி அருகே இன்று குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்துக்கொன்று, கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகேயுள்ள அஞ்சலம் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர்...
- 2026

கொடநாடு வழக்கு தொடர்பாக இன்று சசிகலாவிடம் விசாரணை நடத்திய உயர் போலீஸ் அதிகாரிகள்..

சினிமாவை மிஞ்சிய கொடநாடு கொலை- கொள்ளை வழக்கு தொடர்பாக இன்றுசசிகலாவிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையால் கொடநாடு கொலை- கொள்ளை வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது.தமிழக முதல்-அமைச்சராக இருந்த...

துபாயில் இருந்து உள்ளாடைக்குள் மறைத்து 1 கிலோ தங்கம் கடத்தி வந்த இருவர் கைது..

சென்னை விமான நிலையத்திலதுபாயில் இருந்து உள்ளாடைக்குள் மறைத்து 1 கிலோ தங்கம் கடத்தி வந்த இருவசென்னை விமான நிலையத்திலதுபாயில் இருந்து உள்ளாடைக்குள் மறைத்து 1 கிலோ தங்கம் கடத்தி வந்த இருவரை சுங்கத்துறை...

ஸ்ரீரங்கம் சித்திரைத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்..

இந்தியாவில் பிரசித்தி பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்றான உலகப்புகழ் பெற்ள ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலில் சித்திரைத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது.பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், 108 வைனவ திருத்தலங்களில் முதன்மையானதுமாக...

திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அ.தி.மு.க. சார்பில் புகார் மனு

கவர்னர் பாதுகாப்பில் கோட்டை விட்ட திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக சார்பில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.அ.தி.மு.க. சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும், வழக்கறிஞர் மற்றும் இணைச்செயலாளருமான...

அரசு ஊழியர்கள் 2-வது திருமணம் செய்தால் நடவடிக்கை:

1973 தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள்ள அரசு ஊழியர் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது 2-வது திருமணம் செய்யக்கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.அவ்வாறு 2-வது திருமணம் செய்வது...

ரயில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணித்தால், ரூ.500 அபராதம்/3 மாதங்கள் சிறை

2021-22-ம் ஆண்டு ரயில் தண்டவாளங்களை அத்துமீறி கடந்து சென்றது தொடர்பாக 1,411 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது,ஓடும் ரயில்களில் படிக்கட்டில்...
- 2026

Recent articles

spot_img