Author: Dhinasari Reporter
அழகர்கோயில் வந்தடைந்த அழகன் கள்ளழகர்..
மதுரை சித்திரைத் திருவிழா முடிந்த நிலையில் இன்று வந்த கள்ளழகருக்கு அழகர்கோயில் முன்பாக அதிர்வேட்டுகள் முழங்க பக்தர்கள் வரவேற்பு கொடுத்தனர்.மதுரையில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் அழகர்மலையில் இருந்து...
காவல்நிலையத்தில் கைதான கஞ்சா ரௌடி டியூப்லைட்டை உடைத்து சாப்பிட்ட சம்பவம்..
சேலம் அம்மாபேட்டைகாவல்நிலையத்தில் கஞ்சா வியபாரம் செய்த ரௌடி டியூப் லைட்டை உடைத்து சாப்பிட்ட சம்பவம் இன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சேலம் மாநகரில் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...
கூவகம் கூத்தாண்டவர் கோவிலில் தேரோட்டம் ..
உளுந்தூர்பேட்டைஅருகேயுள்ள கூவகம் கூத்தாண்டவர் கோவிலில் தேரோட்டம் இன்று விமர்சையாக நடந்தது.உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 18 நாள் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி...
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து-ஒருவர் பலி..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் போது எதிர்பாராதவிதமாக உராய்வின் காரணமாக பட்டாசு வெடித்ததில் ஒரு அரை தரைமட்டமாகி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விருதுநகர் மாவட்டம்...
கன்னியாகுமரி கடல் நீர்மட்டம் தாழ்வு-படகு போக்குவரத்து நிறுத்தம்..
கன்னியாகுமரி கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக இன்று விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில்...
ஆளுநர் பாதுகாப்பு வாகனம் மீது கொடி வீசிய விவகாரம்.. சட்டசபையில் அதிமுக,பாஜகவெளிநடப்பு-முதல்வர் விளக்கம்..
தருமபுரம் ஆதீன நிகழ்ச்சிக்குச் சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தியதை தமிழக அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதாக கூறி சட்டசபையில் இருந்து அதிமுக பாஜக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு...
தங்கத்தின் விலை அதிரடியாக குறைவு..
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நகை பிரியர்களை மகிழ வைக்கும் வகையில் இன்று...
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கத் துவங்கிய கொரோனா..!
இந்தியாவில் மராட்டியம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் கொரோனா பரவல் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதுமத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அரியானா, உத்தரபிரதேசம்,...
மணமகனின் கழுத்தை அறுத்த மணமகள் கைது
ஆந்திர மாநிலம் அனகாபள்ளியில் அடுத்த மாதம் தன்னை திருமணம் செய்ய இருந்த இளைஞரை ரகசியமாக வரவழைத்து, அவரது கழுத்தை அறுத்த மணமகளை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திராவில் அனகாபள்ளி...
இருநாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக கவர்னர்..ஹெச். ராஜா கேரளா கவர்னராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்?..
பா.ஜ.க தேசிய செயலராக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த, மூத்த தலைவர் ஹெச். ராஜா அருகில் உள்ள மாநிலங்களில் கவர்னராக நியமிக்கப்பட உள்ளதாக பலரும் கூறிவருகின்றனர்தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்திரராஜன், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின்...
விருதுநகரில் நடந்த கூட்டு வழக்கில் திருப்பம்..
அன்மையில் விருதுநகரில் நடந்த கூட்டு பாலியல் வழக்கில் புதிய திருப்பமாக இளம்பெண் தன்னை கட்டாயப்படுத்தியதாக ஜாமினில் வெளிவந்த சிறுவன் புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகரில் 22 வயது இளம்பெண் பாலியல் துன்புறுத்தல்...
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் விலைவாசி அதிகரிப்பு-முத்தரசன்:
விருதுநகரில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது,இலங்கையில் ஏற்பட்டு உள்ள விலைவாசி உயர்வை...
