Author: Dhinasari Reporter

சிவகாசி அருகே வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் சாவு..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொத்தனேரி பகுதியில் இன்று தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவகாசி அருகே உள்ள கொத்தநேரி பகுதியில் 25...

பூப்பல்லக்கில் கள்ளழகர் ..

மதுரை சித்திரை திருவிழாவில் இறுதி நிகழ்ச்சியாக கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடந்தது. இராமநாதபுரம் சேதுபதி மகாராஜா சமஸ்தான மண்டபப்படியில், பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளினார்....

தமிழகத்தில் கவர்னருக்கே பாதுகாப்பு இல்லை-அண்ணாமலை

தமிழகத்தில் கவர்னருக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலையில் பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் எனதமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்தமிழக கவர்னர் சென்ற கார் மீது...

தமிழகத்தில் தமிழக  ஆளுநரே பயணிக்க முடியவில்லை -மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்.. எடப்பாடி பழனிசாமி

தமிழகத்திற்குள்ளேயே தமிழக  ஆளுநர் பயணிக்க முடியவில்லை என்பதும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எவ்வளவு  சீர்கேடு அடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாகசட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக...

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு..

சித்திரை விஷு பண்டிகை முடிந்து சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திங்கட்கிழமை இரவு அடைக்கப்பட்டது.சித்திரை விஷு பண்டிகை கேரளாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை யாகும். இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில்  நடை...

தமிழகத்தில் மழை தொடரும்..

இடி மின்னலுடன் தமிழகத்தில் பல பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது‌.வெப்ப சலனம் காரணமாகவும், வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் கீழடுக்கு...
- 2026

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்..

தமிழகத்தில் பிரசித்திபெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை பெருந்தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து பல்வேறு நேர்ச்சைகள் அம்மனுக்கு...

காஷ்மீரில் தமிழ் வீரர் விபத்தில் பலி..

காஷ்மீரில் நடந்த சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த துணை ராணுவப்படை வீரர் மணி என்பவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.. உயிரிழந்த எம்.என். மணி திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே, உள்ள அதிமஞ்சரைப்பேட்டையை சேர்த்தவர் என்று...

மயிலாடுதுறையில் கவர்னர் பாதுகாப்பாக சென்ற கான்வாய் மீது கறுப்புக்கொடி மற்றும் கம்புகளை வீச்சு..

மயிலாடுதுறையில் இன்று கவர்னர் ரவிக்கு பாதுகாப்பாக சென்ற கான்வாய் மீது கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி மற்றும் கம்புகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மை வாய்ந்த...

மனைவியின் ரூ.1.20 கோடியை காதலிக்கு வாரி வழங்கிய மதபோதகர் கைது..

அமெரிக்காவில் பணியாற்றும் மனைவியின் சம்பளத்தில் இருந்து, 1.20 கோடி ரூபாயை எடுத்து, காதலிக்கு தந்து மோசடி செய்த கேரளா கோழிக்கோடு பகுதிமத போதகரை, போலீசார் இன்று டெல்லியில் கைது செய்தனர்.கேரளாவில் கோழிக்கோடு மாவட்டம்...

நின்ற லாரி பின்புறம் பேருந்து மற்றும் கார் மோதி விபத்து பலி-2 படுகாயம்-13

அருப்புக்கோட்டையில் இன்று நின்றிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மோதியது பேருந்தின் பின்னால் வந்த காரும் பேருந்தில் மோதியது அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்துகளில் பஸ்ஸில் பயணம் செய்த இருவர் பலியாயினர் 13 க்கும்...

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்..

கன்னியாகுமரி கடலில் திங்கட்கிழமை இரவு முதல் திடீர் என்று கடல் சீற்றமாக காணப்பட்டது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு கடல் அலை எழுந்ததாலா பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.பொதுவாக அமாவாசை...
- 2026

Recent articles

spot_img