Author: Dhinasari Reporter
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்-
இந்தோனேசியாவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்திய பெருங்கடல் - பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான தீவுக்கூட்டங்களை கொண்ட நாடு இந்தோனேசியா. பூமத்திய ரேகையின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் இந்த நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம்...
மலைவாசஸ்தலங்களில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் ..சென்னை உயர் நீதிமன்றம்-
கோடை, ஊட்டி, ஏற்காடு உள்ளிட்ட மலைவாசஸல் இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்காவிட்டால் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என டாஸ்மாக்...
ஆம்வே ரூ.757.77 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்..
ஆம்வே நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.757.77 கோடி மதிப்புள்ள சொத்துகளை இன்று அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆம்வே நிறுவனம் தனது நிறுவன பெயரில் விற்பனை செய்யும் பொருள்களின் விலைகள், அதே வகையில்...
திருநங்கைகள் நலனுக்காக சேவை புரிந்த திருநங்கை அ.மர்லிமா வுக்கு சிறந்த திருநங்கை விருது ..
திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த திருநங்கை அ.மர்லிமா வுக்கு சிறந்த திருநங்கை விருது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று...
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவில் திருநங்கைகள் அழகிபோட்டி.
கூவாகம் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவில் ஒருபகுதியாக நடந்த திருநங்கைகள் அழகிபோட்டியில்சென்னையை சேர்ந்த திருநங்கை சாதனா மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார். சென்னை மதுமிதா, எல்சா அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.மகாபாரதப்...
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம்..
கொடைக்கானலில் தொடர் விடுமுறையான கடந்த நான்கு நாட்களில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாபயணிகள் இயற்கை எழிலை ரசித்துள்ளனர். சீசன் துவங்கும் நிலையில் குறைந்த நாட்களில் சுற்றுலாபயணிகள் அதிகம் வந்துசென்றுள்ளது இதுவே முதல் முறை...
கவர்னர் தேநீர் விருந்தை புறக்கணித்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம்..
தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்ததை திமுக புறக்கணித்திருந்தது ஏன் என இதற்கான காரணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தமிழக சட்டசபையில் இன்று விளக்கமளித்தார்.தேநீர் விருந்தை...
மதுரையில் கள்ளழகர் தசாவதார நிகழ்ச்சி -பக்தர்கள் தரிசனம் ..
மதுரையில் உலக புகழ்பெற்ற சித்திரை பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் தசாவதார நிகழ்ச்சி ராமராயர் மண்டகப்படியில் ஞாயிற்றுக்கிழமை இரவு விடிய விடிய நடைபெற்றது. இன்று காலை மோகினி அவதாரத்தில் எழுந்தருளிய கள்ளழகரைபல்லாயிரக்கணக்கான...
இளையராஜாவுக்கு ஆதரவாக ஜே.பி.நட்டா..
அம்பேதக்ருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்ட விவகாரத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஆதரவு அளித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள...
நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப கவர்னர் முடிவு..!?
நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.தமிழக அரசால் இருமுறை நிறைவேற்ற பட்ட நீட் விலக்கு மசோதா கவர்னர் பரிசீலனை யில்...
இலங்கை நீதிமன்றம் 19 தமிழக மீனவர்களை விடுதலை செய்து உத்தரவு..
இலங்கை நீதிமன்றம் இன்று எல்லை தாண்டி மீன்பிடித்து கைது செய்யப்பட்ய 19 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த...
இந்தியாவில் கொரோனா மீண்டும் உயரும் நிலை..
இந்தியாவில் அடுத்தடுத்து குறைந்து வந்த கொரோனா மீண்டும் உயரும் நிலை ஏற்பட்டது.இதனால் பலரும் அச்சமடைந்துள்ளனர்இந்தியாவில் இன்று ஒரே நாளில் 2,183 பேருக்கு கொரோனா பரவல் ஏற்பட்டு 214 பேர் பலியாயினர்.இன்று காலை 9...
