Author: Dhinasari Reporter

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றம் செய்ய முடிவு ..!

இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 5 சதவீதம் என்ற அளவை நீக்க ஆலோசனை நடத்திவருகின்றனர்.தற்போது 5, 12, 18, 28 ஆகிய சதவீத அளவுகளில் ஜிஎஸ்டி...

டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் சாலை விபத்தில் பலி..

தமிழகத்தைச்சேர்ந்த 18வயதான இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மேகாலயாவில் நடந்த சாலை விபத்தில் இன்று பலியானார்.அசாம் மாநிலம் குவாஹாட்டியில் இருந்து ஷிலாங்குக்கு செல்லும் வழியில் அவர் பயணித்த வாடகைக்...

உயர பறக்கும் தங்கம் விலை..

இந்தியாவில் தொடர்ந்து விலை ஏற்றம் காணும் தங்கம் பலரையும்அதிருப்தியடையச்செய்து வருகிறது.இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ40,476க்கு விற்பனையானது.ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.33 உயர்ந்து ரூ.5,047க்கும், ஒரு சவரன்...

திருமலை ஏழுமலையானுக்கு நடந்த வசந்த உற்சவம்..

திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும்.இதில் ஒன்று கோடை வசந்த உற்சவம் ஆகும்.திருமலை ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோடை கால துவக்கத்தில் வசந்த உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறுவது...

மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்..

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றதுநேற்று காலை வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர் இரவு...

திருநெல்வேலி அருகே மூவர் வெட்டிக்கொலை ..

திருநெல்வேலி அருகே நிலப்பிரச்சனையில் இன்று மூவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள நாஞ்சான்குளத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதில் ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாக ஜேசுதாஸ் மற்றும்...
- 2026

தமிழர்கள் மனதில் இன்றும் நீங்கா நினைவுகளோடு நடிகர் விவேக்..

தமிழகத்தில் மக்களை கவர்ந்த நடிகர் எல்லோராலும் செல்லமாக சின்னக்கலைவாணர் மரங்களின் காவலர் என்றழைக்கப்பட்ட நடிகர் விவேக் கின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை இன்று அவரது ரசிகர்கள் அனுஷ்டிதனர்இவர் 1961 நவம்பர் 19ஆம்...

தமிழகத்தில் விடாது பொழியும் மழை..

தமிழகத்தில் சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் இன்றும், நளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.மேலும் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், கரூர்,...

எதிர்ப்பு தெரிவிப்பது மட்டும்தான் எதிர்கட்சிகள் வேலையா?-குஷ்பு

ஜனநாயகத்தில் எதிர்கட்சிகள், எதிர்ப்பு அவசியம். ஆனால் சம்பந்தமே இல்லாமல் எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிப்பது மட்டும்தான் எதிர்கட்சிகள் வேலையா?என பா.ஜனதாவை சேர்ந்த நடிகை குஷ்பு கூறியுள்ளார்.இது பற்றி பா.ஜனதாவை சேர்ந்த நடிகை குஷ்பு கூறியுள்ளதாவது,தமிழகத்தில்...

கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம்.. 

தொடர் விடுமுறையை கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள்  அருவியில் குளித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.கோவை ஈரோடு பொள்ளாச்சி நகர் பகுதிகளில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள...

ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டுகொலை காரியான பள்ளி மாணவி..

பொள்ளாச்சி அருகே காதல் படுத்திய கொடுமையில் காதலனை திருமணம் செய்து ஆடம்பரமாகவாழ ஆசைப்பட்ட பள்ளி மாணவி ஒருவர் கொலைகாரியாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாரியப்பன் பிள்ளை வீதியை...

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..

கன்னியாகுமரியில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஒரே நேரத்தில் சூரியன் மறைவு, சந்திரன் உதயமாகும் காட்சி மழை மேகங்களால் முழுமையாக தெரியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.சித்ரா பவுர்ணமி அன்று கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும்போது சந்திரன்...
- 2026

Recent articles

spot_img