Author: Dhinasari Reporter
14ஆண்டுகளுக்குப்பிறகு சென்னையில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம்..
சென்னை தீவுத்திடலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகுநேற்று திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கல்யாண வைபவத்தைக் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.சென்னை தீவுத்திடலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம்...
குஜராத்தில் 108 அடி உயர ஹனுமன் சிலையை இன்று திறந்து வைத்த பிரதமர் மோடி..
குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 அடி உயர பிரம்மாண்ட ஹனுமன் சிலையை இன்று பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.நாட்டின் நான்கு திசைகளிலும் ஹனுமன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டது....
திருவண்ணாமலையில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்…
சித்ரா பவுர்ணமியையொட்டி நினைத்தாலே முக்தி தரும் மலை திருவண்ணாமலையில் இரு ஆண்டுகளுக்குப்பின் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் உண்ணாமலையம்மனை தரிசித்து செல்கின்றனர்.12 மாதங்களில் வரும் பவுர்ணமிகளில் சித்ரா பவுர்ணமி முக்கியத்துவம்...
மதுரை சித்திரை திருவிழா கூட்டநெரிசலில் சிக்கி இருவர் பலி-பலர் காயம்..
மதுரையில் இன்று நடந்த சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழச்சியில் அளவுக்கு அதிகமாக கூட்டம் இருந்ததால் கூட்டநெரிசலில் சிக்கி இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பலர் காயமடைந்த...
ஆரியங்காவு பாலருவியில் தண்ணீர்-சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..
செங்கோட்டை அருகே பிரபலமான ஆரியங்காவு பாலருவியில் கோடையில் பெய்த மழையால் தண்ணீர் விழுகிறது.தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை அருகே தமிழகம்-கேரளாவின் பாதுகாப்பு அரணாக விளங்கும் எல்லைப் பகுதி மேற்குத்தொடர்ச்சி மலையாகும். இந்த மலை பகுதியின்...
கன்னியாகுமரியில் கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும் அறிய நிகழ்ச்சி இன்று மாலையில்…
இன்று சித்ரா பௌர்ணமியன்று கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும் அறிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.சித்ரா பவுர்ணமியை யொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள வைரக் கிரீடம் அணிவிக்கப்பட்டு...
பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் தங்க குதிரையில் அமர்ந்து இறங்கிய கள்ளழகர்…
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முத்தாய்ப்பான விழாவாக அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபோகம் இன்று நடந்தது. பக்தர்களின் கோவிந்தா அழகா..கள்ளழகா..கோஷம் முழங்க வைகை ஆற்றில் பச்சை...
கேரள மக்கள் இன்று கொண்டாடிய விஷூ, அறுவடைத் திருநாள்…
கேரளாவில் மக்கள் கொரோனா தொற்றின் அச்சத்தில் இருந்துமெல்ல மெல்ல வெளியேறி வரும் நிலையில், இந்த ஆண்டு கேரள மக்கள் வெள்ளிக்கிழமை விஷூ, அறுவடைத் திருநாளை பாரம்பரிய உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடினர்.கொரோனா தொற்றுநோய் மற்றும்...
தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக கட்சிகள் புறக்கணித்ததை தவிர்த்து இருக்காலம்-விருதுநகரில் மத்திய அமைச்சர் முருகன்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி முன்னிலையில் முன்னேற விளையும் மாவட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைத்துறை இணை...
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு வானம் கொட்டரெடி!நனைய ரெடியா?
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி உட்பட பல்வேறு மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம்..
குற்றால அருவிகளில் தண்ணீர் விழுவதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தொடர் கோடை மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர்...
ஆவடியில் விஷவாயு தாக்கி தந்தை மகன் உட்பட மூவர் பலி..
சென்னை ஆவடியில் இன்று வீட்டில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தந்தை மகன் உட்பட மூவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆவடியை அடுத்துள்ள திருமுல்லைவாயல் சிவசக்தி நகரைச் சேர்ந்தவர்...
