Author: Dhinasari Reporter
மதுரைக்கு வந்த அழகருக்கு வீதிகளில் வரவேற்பு கோலாகோலம்..
மதுரைக்கு புறப்பட்ட கள்ளழகர் இன்று காலை மூன்று மாவடி வந்த அவரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைத்துச் செல்லும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.உலக புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா வில் வைகை ஆற்றில் இறங்கும்...
சபரிமலையில் சித்திரை விஷூ கனி தரிசனம்..
உலகளவில் பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோயில் சித்திரை விஷூ கனி தரிசனம் நிகழ்ச்சி இன்று அதிகாலை துவங்கி நடைபெற்றது.கனிதரிசனம் கண்ட பக்தர்களுக்கு கை நீட்டம் பிரசாதம் வழங்கப்பட்டது.கேரளாவில் மலையாள மாதமான மேஷம் மாதம்...
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகோலம்..
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திரு தேரோட்டம் இன்று மதுரை ரதவீதிகளில் கோலாகோலமாக துவங்கி நடந்தது.தேரில் பவனி வந்த சுந்தரேஸ்வரர் மீனாட்சி யை...
ஆண்டாள் சூடிக் களைந்த மலர்மாலை கள்ளழகர் அணிய எடுத்துச் செல்லப்பட்டது..
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை பட்டு வஸ்திரம் மதுரை கள்ளழகருக்கு சூட மதுரைக்கு இன்று கொண்டு செல்லப்பட்டதுஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் களைந்த மலர்மாலை, கை க்கிளி, பட்டு வஸ்திரம் ஆகிய மங்கலப்பொருட்கள்...
ஏ.டி.எம் மில் கள்ளநோட்டு?
சென்னையில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் செலுத்தும் எந்திரத்தில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளாக ரூ.14 ஆயிரத்தை டெபாசிட் செய்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் தனியார்...
பேட்டரி வெடித்து 17 மின்சார ஸ்கூட்டர்கள் எரிந்து நாசம்..
சென்னையில் மின்சார ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட்டபோது எதி்ர்பாராதவிதமாக ஸ்கூட்டரில் உள்ள பேட்டரி வெடித்து தீப்பிடித்ததில் 17 மின்சார ஸ்கூட்டர்கள் முற்றிலும் எரிந்து நாசமானதுசென்னையை அடுத்த போரூர்-குன்றத்தூர் பிரதான சாலையில் ராஜாராம் என்பவர் மின்சார...
மதுரையில் பிரமிக்கவைத்த மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்:
மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா உலக பிரசித்திபெற்றது என்றால் இன்று நடந்த மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பிரமிக்கவைத்தது.திருக்கல்யாண மேடை மணமகள் மீனாட்சி அலங்காரம் திருமண விருந்து என அனைத்தும் பிரமிக்க வைத்தது.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்...
கடவுளின் சொந்த தேசம் கேரளாவில்விஷூ கனிகாணும் விழா நாளை ஏப் 15ல் ..
கடவுளின் சொந்த தேசம் கேரளாவில் சித்திரை மாதத்தில் மேஷம் முதல்நாள் கொண்டாடப்படும் விஷூ கனிகாணும் விழா நாளை ஏப் 15ல் கோலாகோலமாக கொண்டாடப்படுகிறது.வீட்டுவாசலில் கொன்றைமலர் அலங்கரிக்க பூஜை அறையில் காய்கனிகள் பணம்வைத்து புத்தாண்டின் முதல்...
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நாளை விஷூ கனிதரிசனம்..
கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத துவக்கத்தில் நடைபெறும் விஷூ கனி உற்சவம் நாளை ஏப் 15இல் அதிகாலை நடைதிறந்ததும் நடைபெறும் குருவாயூர் கோயிலில் சித்திரை விஷு தினத்தில் கோயிலின் குறுகிய வாசற்படிகளின்...
மதுரை மீனாட்சி -சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகோலம்..
தமிழ் புத்தாண்டு நாளில் மதுரை மீனாட்சி அம்மன் -சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகோலமாக பக்தி பரவசத்துடன் இன்று மலர்களால் அமைக்கப்பட்ட திருக்கல்யாண மேடையில் நடந்தது.உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா...
ஆந்திரா ரசாயன தொழிற்சாலையில் தீ-6 பேர் பலி..
ஆந்திராவில் இன்று ரசாயன தொழிற்சாலை ஒன்றில் நைட்ரிக் ஆசிட் திடீரென கசிந்து தீ பற்றிகியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் 6பேர் பலியாகியுள்ளனர்.14பேர் பலத்த காயமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர...
சுபகிருது தமிழ்புத்தாண்டு எப்படி இருக்கும்?
சுபகிருது தமிழ்புத்தாண்டு இப்படித்தான் பலன்கள் இருக்குமாம்.சித்திரை வருட லக்னமாக ரிஷபம் அமைந்து லக்னாதிபதி பத்தில் செவ்வாயுடன் நிற்பதால் சுய தொழில் விருத்தியாகும். விளைச்சல் நன்றாக இருக்கும். ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். தங்க சுரங்கம்...
