Author: Dhinasari Reporter
தமிழ் புத்தாண்டு-பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து :
தமிழக மக்கள் இன்று சுபகிருது தமிழ்புத்தாண்டு சுபதினத்தை கோலாகோலமாக கொண்டாடிவரும் வேளையில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு இன்று பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு ஆண்டும்...
விருதுநகரில் மின்னல் தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 4 பேர் பலி…
விருதுநகரில் இன்று மாலை மின்னல் தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் கருப்பசாமி நகரில் சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான புதிய வீடு கட்டும் பணியில் 10க்கும்...
தமிழ்புத்தாண்டு சிறப்பு கட்டுரை..சுபகிருது தமிழ் புத்தாண்டில் நவநாயகர்களை எவ்வாறு கணிப்பிடுவது? ..
சுபகிருது தமிழ் புத்தாண்டு நாளை பிறக்கிறது.தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகை அனைவரும் அறிந்த ஒன்று. இந்த பொங்கல் பண்டியை தமிழகம் மட்டுமல்லாது தமிழ் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும். அதே...
சுபகிருது தமிழ் புத்தாண்டு சிறப்பு கட்டுரை…
நாளை ஏப்14 வியாழக்கிழமைசுபகிருது தமிழ் புத்தாண்டு காலை 08:48 (+5.30)மணிக்கு பிறக்கிறது.60 தமிழ் வருடங்களில் 2022 ஆம் ஆண்டில் சுபகிருது தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. இது 60 ஆண்டுகளில் 36 ஆவது...
கோடை மழையால் குற்றாலத்தில் அருவிகளில் தண்ணீர் ..
தொடர் கோடை மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகளவில் விழுகிறது.ஞாயிறு மாலை முதல் இப்போது வரை, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப்பகுதிகளான தென்காசி, குற்றாலம், செங்கோட்டை போன்ற இடங்களில் தொடர்ந்து மழை...
பாபநாசம் கோயில் பங்குனித் தேரோட்டம்..
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பாபநாச சாமி, சிவசைலம் சிவசைலநாத சாமி கோயில், அம்பாசமுத்திரம் காசிநாதசாமி கோயில்களில் பங்குனித் தேரோட்டம் புதன்கிழமை விமர்சையாக நடைபெற்றது.பாபநாசம், பாபநாச சுவாமி திருக்கோயிலில் சித்திரை விசுத் திருவிழா...
வைகை, பாண்டியன் ,பொதிகை ரயில் கால அட்டவணையில் மாற்றம் ..
சிலம்பு மற்றும் அந்தியோதயா விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் வைகை, பாண்டியன் ,பொதிகை ரயில் கால அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.சிலம்பு மற்றும் அந்தியோதயா விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு,...
பிள்ளையார்பட்டியில் நாளை தீர்த்தவாரி…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள உலகளவில் பிரசித்திபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் நாளை ஏப் 14ல் தீர்த்தவாரி நிகழ்வு விமர்சையாக நடைபெறும்.தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நாளை காலை 10:30 மணியிலிருந்து...
மழையால் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி ரத்து..
தமிழகத்தில் பிரபலமான வனக்கோயில்களில் ஒன்றான சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல் வருகின்ற 17 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி...
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை ..
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவில் முக்கிவிழாவான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை தமிழ்புத்தாண்டு நாளில் நடைபெறுவதையொட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.திருக்கல்யாண மேடை மட்டும் ரூ.25 லட்சம்...
தஞ்சை பெரிய கோவிலில் இன்று தேரோட்டம் கோலாகோலம்..
தமிழகம் மட்டும் அல்லாது உலகளவில் பிரபலமானபிரசித்தி பெற்ற மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலில் இன்று இரு ஆண்டுகளுக்குப்பிறகு தேரோட்டம் நடந்தது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை...
திருமலையில் கூட்டம்- பக்தர்கள் திருமலை பயணத்தை தள்ளி வைக்க தேவஸ்தானம் கோரிக்கை…
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் இரு மடங்காக அதிகரித்துள்ளதால் தேவஸ்தானம் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வி.ஐ.பி பிரேக்' தரிசனத்தை ரத்து செய்துள்ளது. பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவித்துள்ளது.திருப்பதியில்...
