Author: Dhinasari Reporter
திருமலை ஏழுமலையானை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள்..
திருமலை ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட்டுகள் பெருவதில் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால்3 பக்தர்கள் படுகாயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருமலை ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட்டுகள் அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம்...
இந்தி திணிப்பை தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது-அண்ணாமலை
இந்தி மொழி திணிப்பை தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.அன்மையில் டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவின் 37வது கூட்டத்திற்கு தலைமை வகித்து...
மதுரை மீனாட்சி அம்மனுக்கு நடந்த பட்டாபிஷேகம் …
மாமதுரையில் தேவர்கள் ஆசியுடன் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு நடைபெறும் சித்திரை பெரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் செவ்வாய்கிழமை இரவு கோலாகோலமாக நடந்தது.மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா, ஏப்5ல்...
மதுரை மீனாட்சியை தரிசிக்க வரும் அனைவருக்கும் இலவச லட்டு…
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி பக்தர்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் மேலும் 20 ஆயிரம் பேருக்கு லட்டு தயாரிக்கும் வகையில் புதிய எந்திரம் நிறுவப்பட்டு உள்ளது.மதுரை...
கும்பகோணத்தில் 14 கொலை வழக்குகளில் ஈடுபட்டவருக்கு தூக்கு…
கும்பகோணத்தில் 14 கொலை, 3 கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டவருக்கு இன்று கும்பகோணம் நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.கும்பகோணம் அருகே உள்ள திப்பிராஜபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். டாஸ்மாக் பார் ஒப்பந்ததாரரான இவர் கடந்த...
ஜார்கண்ட்- ரோப் கார்கள் மோதிய விபத்தில் இன்று 10பேர் மீட்பு…
ஜார்கண்ட் மாநிலத்தில் 1,500 அடி உயர திரிகுட் மலையில் ரோப் கார்கள் மோதிய விபத்தில்சிக்கி 40 மணி நேரம் தவித்த 15 சுற்றுலாப் பயணிகளில் 10 பேர் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களால் இன்று...
தமிழகம்,கேரளா வனப்பகுதியில் மழை ..ஆறுகள் அணைகள் அருவிகளில் தண்ணீர்…
தமிழகம்,கேரளா வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.கடந்த 4 நாட்களுக்கு முன்பு 125 அடிக்கு கீழ் இருந்த நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது. நேற்று...
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி..
தி.மு.க. பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தி.மு.க. பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை மேற்கொண்டுவருகின்றனர்.அ.தி.மு.க....
ஆந்திராவில் ரயில் மோதி ஐவர் பலி..
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள படுவா கிராமம் அருகே கோனார்க் எக்ஸ்பிரஸ் மோதியதில் 5 பயணிகள் உயிரிழந்தனர்.கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற பயணிகள் மீது எதிரே வந்த கோனார்க்...
ஏப் 16-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,வரும் 14-ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு மற்றும் 15-ம்...
அஜித்குமார் இன் “AK61”61படப்பிடிப்பு துவக்கம்..
அஜித்குமார் இன் “AK61”61-வது படத்தின் படப்பிடிப்பு ஹைத்ராபாத்தில் பூஜையுடன் துவங்கியுள்ளது.கொரோனாவால் பல பிரச்சனைகளை சந்தித்து வெளியான வலிமை போல் இல்லாமல் வேகமாக இப்படத்தை வெளியிட படக்குழு அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளது.நடிகர் அஜித்குமார் நடிப்பில்...
அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு தள்ளுபடி-மேல்முறையீடு செய்வேன்-சசிகலா:
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து என்னை நீக்கியது செல்லும் என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று சசிகலா இன்று தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை...
