Author: Dhinasari Reporter
ஆழ்வார்குறிச்சியில் மழையால் வீடு இடிந்து தந்தை மகள் பலி..
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தந்தை மற்றும் மகள் நள்ளிரவில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஆழ்வார்குறிச்சிப் பேரூராட்சி...
ஆந்திராவில் அமைச்சரான நடிகை ரோஜா..
ஆந்திரா, அமராவதியில் முதலமைச்சர் ஜெகன்மோகன் தலைமையிலான அமைச்சரவையில் 25 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். நடிகை ரோஜா உட்பட புதியவர்கள் 15 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்...
மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூடும் விழா. நாளை இரவு..
மதுரையை அரசாண்ட மகாராணி மீனாட்சி க்கு சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா உலகப்புகழ் பெற்றது. அந்த 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவை காண பல்வேறு நாடுகள், வெளிமாநிலங்கள், வெளியூர்களில் இருந்து பக்தா்கள் கூட்டம்,...
திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் தென்காசி இராஜபாளையம் வழி வாராந்திர சிறப்பு இரயில்..
தென்காசி இராஜபாளையம் வழியாக திருநெல்வேலி-தாம்பரம் சிறப்பு கோடைகால ரயில் இயக்கப்படும் நிலையில் தற்போது திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே தென்காசி இராஜபாளையம் வழியாகவாராந்திர கோடைக்கால சிறப்பு இரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கோடைகால விடுமுறை...
வேனில் வைத்திருந்த 264 பவுன் நகை சுங்கச்சாவடி அருகே மாயமான சம்பவம்..
வெளியூர் சென்ற மளிகைக்கடைக்காரர் வேனில் வைத்திருந்த 264 பவுன் நகை மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் தங்கபெருமாள். தற்போது சென்னை வில்லிவாக்கத்தில் குடும்பத்துடன் தங்கி...
தாம்பரத்தில் இருந்து நெல்லை,நாகர்கோவில்,எர்னாகுளத்திற்கு சிறப்பு ரயில்கள் ..
கோடை காலத்தையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தாம்பரத்தில் இருந்து நெல்லை,நாகர்கோவில்,எர்னாகுளத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது,கோடை காலத்தையொட்டி பயணிகள் கூட்ட...
திருமலை ஏழுமலையானுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான நிலம் தானம்…
திருமலை ஏழுமலையான் கோவிலுக்குசெல்ஸ் நாட்டை சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.20 கோடி மதிப்பிலான 4 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்திருமலை ஏழுமலையான் கோவில் செயல் அலுவலர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் திருமலையில்...
அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் ..
அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்றும் மேலும் அவரது வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதி தெரிவித்தார்.ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பை சசிகலா ஏற்றார். கடந்த 2016-ம் ஆண்டு...
மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு எதிரான தீர்மானம்-தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்..
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக இன்று சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக ஆதரவு...
பீகாரில் 500 டன் இரும்பு பாலத்தை திருடிய 8 பேர் கைது..
பீகாரில் 60 அடி நீளமுள்ள 500 டன் எடை கொண்டஇரும்பு பாலத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர், சட்ட விரோதமாக தகர்த்த வழக்கில் இரண்டு அரசு அதிகாரிகள்(ஒரு துணைப் பிரிவு அதிகாரி மற்றும்...
திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி விழா ஏப் 16 இல்..
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி காலம் வருகிற 16-ஆம் தேதி அதிகாலை 2.33 மணி முதல் 17-ந்தேதி அதிகாலை 1.16 மணி வரையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்...
குஜராத் ரசாயன தொழிற்சாலையில் தீ- 6 தொழிலாளர்கள் பலி..
குஜராத் மாநிலத்தில் இன்று ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் தகேஜ்...
