Author: Dhinasari Reporter
சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது..
சித்திரை விஷு பண்டிகை வரும் ஏப் 15ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது.சித்திரை விஷு பண்டிகை கேரளாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை யாகும். இதையொட்டி...
கும்பகோணம் ராமசாமி கோவிலில் இன்று தேரோட்டம் ..
தென்னக அயோத்திகும்பகோணம் ராமசாமி கோவிலில் ராம நவமியை முன்னிட்டு இன்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.கும்பகோணம் ராமசாமி கோவில் தஞ்சாவூரை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரால் கட்டப இக் கோயிலில்...
இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு மேலும் 19 பேர் வருகை..
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி எதிரொலி இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு மேலும் 19 பேர் இன்று தனுஷ்கோடி வந்துள்ளனர். அரிசல்முனைக்கு வந்த 19 பேரிடம் கியூபிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.இலங்கையில் அந்நிய செலாவணி...
குன்னூர் யானை வழித்தடத்தில் நீதிபதிகள் ஆய்வு..
நீலகிரி மாவட்டம் குன்னூரில் சாலை விரிவாக்கப் பணிகளால் யானைகளுக்கு பாதிப்பு ஏற்படுவது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு இன்று ஆய்வு செய்தனர்.நீலகிரி மாவட்டம், குன்னுார் மேட்டுப்பாளையம் சாலையில் நந்தகோபால் பாலம் அருகே உள்ள...
மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி..
தண்ணீர் வரத்து குறைந்ததால்ஸ திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது....
ஏப்ரல் 16-சென்னை தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாணம்..
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வருகிற ஏப்ரல் 16-ந்தேதி பிரம்மாண்டமான முறையில் சென்னை தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது. நிகழ்ச்சி நடக்கும் இடத்தை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி மற்றும் அதிகாரிகள்...
குடும்பத்தில் ஒற்றுமை தரும் ஸ்ரீ ராமநவமி விழா ..
குடும்பத்தில் ஒற்றுமை தரும் ஸ்ரீ ராமநவமி விழா இன்று இந்தியா முழுவதும் பாரம்பரிய விழாவாக கொண்டாடப்படுகிறது.ராமபிரான் அவதரித்த நாளே ராமநவமி என்று கொண்டாடப்படுகிறது. ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்கள் ஒரு விரத...
வடமாநிலங்களில் பிரபலமான ராமர் கோயில் கள்..
ராமாயணத்தில் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகருக்கு மிக முக்கிய இடம் உண்டு. அக்காலத்தில், பஞ்சவடி எனப்பட்ட இப்பகுதியில்தான் வனவாசத்தில் இரண்டரை ஆண்டுகள் தனது மனைவி மற்றும் தம்பியுடன் ஸ்ரீராமர் தங்கி இருந்தார். நாசிக்...
ராம நவமி சிறப்பு கட்டுரை-மங்களூரு அருகே கன்யாடி நகரத்தில் பிரபலமான ஸ்ரீராமஷேத்ரா
கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகிலுள்ள தர்மஸ்தலா புகழ்பெற்ற ஆன்மிக நகரத்தில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ள கன்யாடி நகரத்தில், ஸ்ரீராமஷேத்ரா என்ற மிக அழகிய கோயில் ஸ்ரீராமருக்காக கட்டப்பட்டுள்ளது.ஸ்ரீஆத்மானந்த சரஸ்வதி என்பவர்...
தமிழக கோயில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட 872 சிலைகள் மீட்பு-
கடந்த காலங்களில் தமிழக கோயில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட 872 சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக, தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் மத்தியில் கூறியுள்ளதாவது,அறநிலையத்துறைக்கு...
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸ் ..
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸ் போட்டு கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.இனி தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட மாட்டாதுஇந்நிலையில், கோவிஷீல்டு...
நள்ளிரவில் சிக்னலில் ரயில் நிறுத்தி பயணிகளிடம் நகை பணம் கொள்ளை..
திருப்பதி-செகந்திராபாத் ஏழுமலையான் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயிலில் நள்ளிரவில் சிக்னலில் ரயில் நிறுத்தி பயணிகளிடம் நகை கொள்ளை சம்பவம் நடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த ரயில் கொள்ளை சம்பவம் ரெயில் பயணிகளிடம்...
