Author: Dhinasari Reporter
திருமலையில் வரும் ஏப்12 வரை இலவச தரிசன டிக்கெட் முடிந்தது..
திருமலையில் வரும் செவ்வாய்கிழமை வரை இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டுவிட்டதால் ஏப் 13 புதன்கிழமைக்கான தரிசன டிக்கெட்டுகள் வரும் செவ்வாய்க்கிழமை வழங்கப்படும் என திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது தினமும்...
நம்ம ஊர்ல வடிவேலு கிணத்த காணோம்னு சொன்னாரு..பீகார்ல 69 அடி நீள இரும்ப பாலத்த காணவில்லையாம்..
பீகாரில் கொள்ளையர்கள் 500 டன் எடை கொண்ட இரும்பு பாலத்தை வெட்டி எடுத்து அலேக்காக தூக்கி சென்றனர்.பாலத்தையே ஒருகும்பல் வெட்டி எடுத்து சென்ற சம்பவம் பீகார் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பீகார் மாநிலத்தில்...
குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர்..
கொளுத்தி எடுத்த கோடை வெயில் காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று இரவு பரவலாக மழை பெய்ததால் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்துவங்கியது.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன், ஜூலை,...
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு..குளிக்கத் தடை-
மாஞ்சோலை வன பகுதிகளில் பெய்த மழையால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்ததையடுத்து பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை இன்று தடை விதித்துள்ளது.தமிழகத்தில் பத்து நாட்களுக்கும் மேலாக பரவலாக வெயில் வாட்டி வருகிறது. இந்த...
சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு…
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உட்படசில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,இலங்கை மற்றும் அதையொட்டிய...
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2.52 கோடி வீடுகள் …
இந்தியாவில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 2.52 கோடி வீடுகள் இதுவரை கட்டி முடிக்கப்பட்டுளளன. இதற்காக, 1.95 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பிரதான் ஆவாஸ் யோஜனா திட்டத்தின்...
மீண்டும் கொரோனா அலையா?மக்களே உஷார்..
இந்தியாவில் 5 மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் கடந்த 4 நாட்களாக ஒரு நாள் பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை...
ஐதராபாத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு-ஆளுநர் தமிழிசை
ஐதராபாத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அமித் ஷாவிடம் புகார் அளித்துள்ளேன். ஊழல் விவகாரம் தொடர்பான புகாரையும் அவரிடம் அளித்துள்ளேன்.என டெல்லியில்தெலங்கானா பவனில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம்...
கொடைக்கானல் பகுதியில் கனமழை..
கொடைக்கானல் பகுதியில்பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு இடி மின்னலுடன் கூடிய கன மழை கொட்டி தீர்த்தது.கொடைக்கானல் பகுதியில் தற்போது கோடை காலம் கோடை வெயிலோடு குளுகுளு சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின்...
பெங்களூரு அருகே ஏ.சி வெடித்து ஓரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பலி..
கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே இன்று குளிர்சாதன பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஓரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்க வைத்துள்ளது.பெங்களூரு அருகே ஹோஸபேட்டே தாலூகாவின்...
பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கி இருவர் பலி..
பெரம்பலூர் அருகே இடி மின்னல் தாக்கியதில் இருவர் இன்று பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெரம்பலூர் அருகே ஆத்தூர் செல்லும் சாலையில், கோனேரிப்பாளையம் இன்று மாலை பலத்த இடி மின்னல் வெட்டியது.மின்னல் தாக்கி...
முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழுவுக்கு மேலும் 2 உறுப்பினர்கள்-உச்சநீதிமன்றம் உத்தரவு..
முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழுவுக்கு மேலும் 2 உறுப்பினர்களை உச்சநீதிமன்றம் இன்று நியமித்தது. கண்காணிப்பு மேற்பார்வை குழுவின் உத்தரவை கடைபிடிக்காமல் இருக்கும் பட்சத்தில் மாநில தலைமை செயலரே பொறுப்பு என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.முல்லைப்...
