Author: Gobi Kannan
திமுகவின் சம்பந்தியாகிறார் அதிமுக முரட்டு விசுவாசி……!
அதிமுக மதுசூதனனுக்கு சம்பந்தியாகிறார் ஸ்டாலின்... கோபாலபுரம் வீட்டில் நிச்சயதார்த்தம்!!
நடிகர் சூர்யா பேச்சு வன்முறையைத் தூண்டும்; எச்.ராஜா குற்றச்சாட்டு!
புதிய கல்விக்கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சுகப்பிரசவமும் நம் கைவசமே
இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவம் என்பது ஓர் அறிய வகையான விஷயமாகிவிட்டது.
அல்-ஷபாப் தற்கொலை படை தாக்குதல்; .ஓட்டல் ஒன்றில் 26 பேர் உடல் சிதறி உயிரிழப்பு..!
சோமாலியாவில் ஓட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படைத்தாக்குதலில் 26 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர்.
திமுகவிற்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் எடப்பாடி……!
சுங்கச் சாவடியை அகற்றியே தீர வேண்டும் !! வாங்க நாம கைகோர்த்து போராடுவோம் ! திமுகவுக்கு அழைப்பு விடுத்த தமிழக முதலமைச்சார் எடப்பாடிபழனிச்சாமி!!!
தபால் துறை தேர்வு சுற்றறிக்கை ஸ்டாலின் கடும் கண்டனம்…..!
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் அரசியல் சட்டம் தந்துள்ள இடஒதுக்கீட்டுப் பயனை அடையவும் தகுதியானவர்கள் என்ற உரிமையை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு மறந்து விடக்கூடாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
இருவரின் சம்மத்திற்காக காத்திருக்கும் ‘கரகாட்டகாரன் 2“
தற்போதைய ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப, இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ள கங்கை அமரன், இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ராமராஜன் மற்றும் கவுண்டமணி ஆகிய இருவரையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
சினிமா மோகத்தால் மட்டும்தான் எம்.ஜீஆர் மக்கள் மனதில் நிற்கிறார். ஆண்டிமுத்தராசா……!
எம்.ஜி.ஆர் மீது இருந்த சினிமா மோகத்தால் மட்டுமே இன்னும் அவர் மக்கள் நினைவில் இருக்கிறார் என்றும் அவரது திட்டங்களால் அல்ல என்றும் தெரிவித்த ஆ.ராசா, இன்னும் 25 ஆண்டுகளில் மக்கள் எம்.ஜி.ஆரை மறந்து விடுவார்கள் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.
பொதுமக்கள் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை திணிக்கப்படும்: நடிகர் சூர்யா அச்சம்……!
புதிய கல்விக்கொள்கை குறித்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூர்யா பொதுமக்கள் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை திணிக்கப்படும் என கூறினார்.
செங்கோட்டையில் அரசு பள்ளியில் மாணவா்கள் சேர்க்கையை அதிகப்படுத்திய தலைமைஆசிரியருக்கு பாராட்டு…..!
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் அரசு பள்ளியில் மாணவா் சேர்க்கையை அதிகப்படுத்திய தலைமைஆசிரியருக்கு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்க சார்பில் பாராட்டு விழா நடந்தது.
பார்சல் கொண்டு வந்த ராட்சத உடும்பு: ட்விட்டரில் ட்ரெண்டாகும் போட்டோ…..1
பெரிய ராட்சத உடும்பு ஒன்று பார்சல் ஒன்றை எடுத்து கொண்டு ஒரு வீட்டின் கேட் மேல் ஏறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.உடும்பு இனங்களிலேயே மிகப்பெரியதான கோமோடோ ட்ராகன் எனப்படும் உடும்புகள்...
மூட்டுவலிகள் தீர எலுமிச்சை மருத்துவம்….!
10 எலுமிச்சை கொண்டு மூட்டு வலியை விரட்ட வீட்டு வைத்தியம்.எலுமிச்சையின் தோலில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் வளமான அளவில் உள்ளது.இது இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் வலியைப்...
