Author: Suprasanna Mahadevan
Breaking News
கல்யாணி காதலிக்கும் பிரபலம்!
அதாவது, முன்பொரு பேட்டியில், "நான் யாரை காதலிக்கிறேன் என்று குடும்பத்தினருக்கு தெரியும்" எனக் கூறியிருந்தார் கல்யாணி. அதை வைத்து அவர் மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் மோஹன்லாலின் மகன் பிரணவ் மோகன்லாலைத் தான் காதலிக்கிறார் என பலரும் பேசி வருகின்றனர்.
நண்பன் என்று நம்பி ஏமாந்த பள்ளி மாணவி! வீடியோ எடுத்து மிரட்டி கூட்டு வன்கொடுமை!
இதைப் பயன்படுத்திக்கொண்ட விஷ்வாவின் நண்பர்கள் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் மாணவியின் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரியவர, மாணவி நடந்த சம்பவங்களைக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர்கள் மானாமதுரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
வேறு எந்த பிரதமரும் தமிழ் பண்பாட்டை அங்கீகரித்தது இல்லை: அமைச்சர் வேலுமணி!
பிரதமர் மோடி அவர்கள் தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி அணிந்து மகாபலிபுரத்திற்கு வந்தார். இதனை குறித்து அமைச்சர் வேலுமணி ட்விட் செய்துள்ளார்.தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள் என்று...
சங்கரன் கோவிலில் சிறுவனுக்கு நடந்த பயங்கரம்! நாய்கள் கூடி குதறிய சம்பவம்!
பள்ளி விட்டு வந்தவுடன் தினமும் தன்னுடைய நண்பர்களுடன் விளையாடுவதை சந்தோஷ் வழக்கமாக கொண்டிருந்தான். நேற்றும் அதுபோன்ற நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த சந்தோஷ் இரவு 7 மணியாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சந்தோஷை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
ஹாட் போஸ் புகைப்படம் வெளியிட்ட பிரியங்கா போஸ்!
நடிகை பிரியங்கா போஸ் பாலிவுட் , பெங்காலி மற்றும் மராட்டி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் .இவர் 2010ல் வெளிவந்த கங்க்னோர் என்ற பெங்காலி திரைப்படத்தில் மிகவும் ஆபாசமாக நடித்திருந்தார். அதனையடுத்து...
சோளக்காட்டுக்குள் அரங்கேறிய ‘பிக்’ காதல்! பயிரை காப்பாற்ற சுட்டதால் போன உயிர்!
பல நாட்களாக தங்களது சோள காட்டில் பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்து வந்ததால் சின்னசாமி மற்றும் சண்முகம் ஆகியோர் கைகளில் வேட்டை துப்பாக்கியுடன் அங்கு வந்துள்ளனர்.
நீச்சல் குளத்தில் நீத்து சந்திரா! செம ஹாட்! வைரலாகும் போட்டோஸ்!
அது வைரலாகி வந்த நிலையில் மற்றுமொரு ஹாட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிங்க் நிற நீச்சல் உடையில் தலைகீழாக எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த பதிவிற்கு அவர் ஒரு தலைப்பு வைத்துள்ளார். இந்த உலகம் தலை கீழாக பார்க்கும் போது இன்னும் அழகாக தெரிகிறது என்று பதிவிட்டுள்ளார்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா! கர்மத்தை பொறுத்தே வாழ்வு!
இந்த இருவரின் நிலையையும் வைகுண்டத்திலிருந்த மகாலட்சுமி தாயார் பார்த்தாள். பின், அருகே சயனத்திலிருந்த வைகுண்ட நாயகனான நாராயணனைப்பார்த்தாள்.
சன்னிலியோன் வெளியிட்ட புதிய புகைப்படங்கள்!
மேலும் உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்று பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார்.அதனை தொடர்ந்து சன்னி லியோன் தற்போது தமிழிலும் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் 'வீரமாதேவி' என்னும் படத்தில் இளவரசியாக நடித்து வருகிறார். மேலும் காமசூத்ரா என்ற வெப் சீரிஸில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கொழுந்தியாவுக்கு குழந்தை கொடுத்தவன்! காவலர் தேடலில்!
லதா சுமார் 10 நாட்கள் அங்கு தங்கியிருந்த நிலையில் பலமுறை அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் புவனேஸ்வரன். பின்னர் கோடை விடுமுறை முடிந்து அங்குள்ள பள்ளிக்கு வழக்கம்போல பன்னிரெண்டாம் வகுப்பிற்கு செல்ல ஆரம்பித்துவிட்டார் லதா.
தீபாவளி ஸ்பெஷல்: ரவாலாடு
நெய்யைக் காய்ச்சி அதில் சிறிது, சிறிதாக ஊற்றி உருண்டை உருட்டும் பதத்துக்கு வந்ததும் நெய் ஊற்றுவதை நிறுத்தி விடவும். சூடாக இருக்கும் போதே உருண்டைகளாகப் பிடிக்கவும்.
பாம்பே சாம்பார் வையுங்க.. பட்டுன்னு காலியாகும் பாருங்க!
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும், இஞ்சி, பூண்டு இரண்டையும் தோல் நீக்கி, நசுக்கவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு கடுகு தாளித்து… வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி, உப்பு போட்டுக் கிளறவும். கடலை மாவை ஒரு கப் தண்ணீரில் கரைத்து இதில் ஊற்றவும்.
