Author: Suprasanna Mahadevan

சின்ன சின்ன நுணுக்கங்கள் செய்து அசத்துங்க சமையல

தயிர் புளிக்காமல் இருக்க...தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது.கீரை பசுமையாக ருசியாக இருக்க...கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக...

சாணம் கூட சந்தனம் தான் ! அர்ப்பணப்பக்தி !

அந்த அர்ச்சகர் வழக்கம்போல் அன்றும் திகைத்தார். அவரது பக்தி மனம பதறியது.அன்றும் கிருஷ்ண விக்கிரகத்தின் காதோரத்தில்,கொஞ்சம் சாணம் அப்பியிருந்தது.யார் செய்கிறார்கள் இந்த அபசாரத்தை.......?நாள்தோறும் இரவு,கோயிலைப் பூட்டிக் கொண்டுதான் வீடு செல்கிறார்.மறுநாள் அதிகாலை ஆலயக் கதவைத்...

கயாவில் துளசி செடி வளராததற்கும், பல்குனி நதி வற்றியதற்கும்

கயாவில் துளசி செடி வளராததற்கும், பல்குனி நதி வற்றியதற்கும் சீதையின் சாபமே காரணம்: ஸ்ரீராமபிரான் வனவாசம் செய்கையில் சிரார்த்ததினம் வந்தது. வழக்கம் போல் லட்சுமணர் பிக்ஷை அரிசி வாங்க அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றிருந்தார். வெகு நேரமாயிற்று....

ரொமான்டிக்காக இருக்கும் கணவர் வேண்டும் ! ரஷ்மிகா மந்தனா !

கர்நாடகாவை சேர்ந்த ரஷ்மிகா மந்தனா தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் மூலம் கோலிவுட் வந்துள்ள ரஷ்மிகா தளபதி 64 படத்தில் நடிக்கலாம் என்று...

தொலைத்தொடர்பு அலுவகத்தில் தீ விபத்து ! ஆபத்தின்றி அனைவரும் காப்பு!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பந்த்ரா மேற்கு பகுதியின் எஸ்வி ரோட்டில் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு சொந்தமான எம். டி.என்.எல் தொலைத்தொடர்பு துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3வது மற்றும் 4 மாடியில்...

காமாட்சி அம்மனும்,நவாவரண பூஜையும் தரும் நன்மைகள்

காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள். பார்வதியின் (காமாட்சி) இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள். எனவே...
- 2026

பெரிய போராட்டத்தை அரசு சந்திக்க நேரிடும் ! பொட்டிபுரம் கிராம மக்கள் !

திட்டமிட்டப்படி நாட்டின் முதல் நியூட்ரினோ ஆய்வு மையம் தேனியில் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில்,கடும் எதிர்ப்பையும் மீறி தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைத்தால் மிகப்பெரிய போராட்டத்தை அரசு...

அத்தி வரதரை தரிசிக்க வந்த சந்தானம் ! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் !

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் காமெடி நடிகனாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகர் சந்தானம் . பின்னர் சினிமா துறையில் பல்வேறு பெரிய ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகனாக நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்....

உங்க பல்லுல வலி இருக்கா? சொல்லறத செஞ்ச பல்வலி பறந்துடும் !

பல்வலி மற்றும் ஈறுகளின் வீக்கத்தை குறைக்கும் எளிய மருத்துவம்வெங்காயமானது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து நச்சுக் கிருமிகளை அழிக்க உதவுகிறது. இது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள வெங்காயத்தை...

சொந்தமா ஒரு வீடு வாங்கணுமா ? பாந்தமா இதச் சொல்லுங்க !

சொந்தவீடு ஆசை இல்லாதவர்களே இல்லை. வீட்டை எங்கே வாங்கலாம், எப்படி வாங்கலாம், இ.எம்.ஐ ல வாங்கணுமா,இப்படி ஏக பிரச்சனை,சந்தேகம், ஆனா எப்படி ஆனாலும் சொந்தமா ஒரு வீடு எப்படியும் வேண்டும்.சொந்தவீடு அமைய இந்த...

வந்தது யாரம்மா? அது சீதம்ம.. மாயம்மா ..!

' ஸ்வாமி ''வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி , கண்களை மூடியவாறு ராம ஜபம் செய்து கொண்டிருந்த தியாகராஜர், குரல் கேட்டு சட்டென்று கண் விழித்தார் !எதிரே ஒரு வயதான தம்பதி !அருகே, கூப்பிய...

தலையைத் தெறிக்கவிடும் தலைவலி ! தீர்வுக்கு இதோ வழி!

கால்வலி முதுகுவலியைக் கூட தாங்கி வேலை செய்து விடலாம். ஆனால் தலை வலி வந்தால் பாடாய் படுத்திவிடும். நகர முடியாது. வேலைகளை செய்ய முடியாது. தலைவலி சரியானவுடன், அப்பாடா என்கின்ற பெருமூச்சு மகிழ்ச்சியுடன்...
- 2026

Recent articles

spot_img