ராஜி ரகுநாதன்

About the author

கவிராஜர் நன்னயாவுக்கு ஆயிரம் ஆண்டு வைபவம்!

இந்த கண்ணோட்டத்தில் இந்த ‘சஹஸ்ராப்தி’ உற்சவங்கள் மேலும் பெருக வேண்டும் என்று விரும்புவோம்.

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (20): அன்னம் பாலை பிரித்தெடுப்பது போல!

பிரம்மதேவர் தன் வாகனமான ஹம்சத்தின் மீது கோபம் கொண்டால் தாமரைக் குளத்தில் நீந்தாமல் செய்ய இயலுமே தவிர, பாலையும் நீரையும் பிரிக்கும் அதன் புகழை

ஸம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (19): ப்ரமர கீட ந்யாய

இதுவரை நாம் பார்த்தவை நேர்மறை எடுத்துக்காட்டுகள். இதற்கு மாறாக  எதிர்மறை எடுத்துக்காட்டுகளும் இல்லாமல் இல்லை.

திறந்த இல்லம்! அனைவரின் வீடு!

ஹைதராபாதில் பசியோடு இருக்கும் யார் வேண்டுமானாலும் ஒரு வீட்டிற்குள் வந்து சமைத்து சாப்பிட்டு விட்டுப் போகலாம். இப்படி ஒரு பிரத்தியேகமான வீட்டை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

அனைவரின் நலனையும் கோரும் ஹிந்துமதம்!

அவர்களின் கொடூரங்களுக்கு அவர்களின் மத நாடுகள் துணை நிற்கின்றன. ஹிந்துக்களின் வேதனைக்கும் கோபத்திற்கும் துணை நிற்பதற்கும் ஆதரவு அளிப்பதற்கும் ஹிந்து நாடுகள் உள்ளனவா?

‘நல்ல’ நேரம் பார்த்து… சிசேரியன் செய்து… குழந்தை பிறப்பை நிச்சயிப்பது சரியா?!

இதனை குழந்தையின் பெற்றோரும் அவர்களைப் பெற்றோரும் கேட்டு நடந்து கொள்வார்களா? தனிப்பட்ட மருத்துவப் பிரச்சினை ஒரு சமுதாயப் பிரச்சனையாக உருமாறி

ஸம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும்(15): ‘தாள வ்ருக்ஷச்சாயா ந்யாய:’

‘கொடுப்பதில் உள்ள சுகம் வேறெதிலும் கிடைக்காது’ என்று கவி ஆருத்ரா ஒரு பாடல் இயற்றி உள்ளார். 

சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (14): ‘பாதராயண சம்பந்த நியாய:’!

பழக்கமில்லாத மனிதரோடு ஏதோ விதமாக உறவு எற்படுத்திக் கொள்வதற்காகச் செய்யும் உபாயமே ‘பாதராயண சம்பந்த நியாயம்’.

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (12): ‘அக்னி சலப ந்யாய:’

வெளிச்சமும் சிவப்பு நிறமும் கொண்ட நெருப்பினால் ஈர்க்கப்பட்டு விட்டில் பூச்சி தானாகவே அதில் விழுந்து எரிந்து சாம்பாலாகும். அதுவே ‘அக்னி சலப நியாயம்’.

சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (11): ‘மூஷிக சர்ப பேடிகா நியாய:’

தனி மனித வாழ்க்கையிலும் குடும்ப வரலாற்றிலும் கூட இந்த மாற்றங்களைப் பார்க்க முடியும். அதிருஷ்டம் என்றால் இது தான் போலும் என்று நினைப்போம்.

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (10): ‘வ்ருத்தகுமாரி வர ந்யாய’

கடவுள், “வரம் கேள்!” என்ற போது, இவ்வாறு கேட்டார், “என் பேரன் அரச சிம்மாசனம் ஏறி ஆள்வதை நான் பார்க்க வேண்டும்”. இது கூட விருத்த குமாரி வரம்

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (9): காக -பிக நியாய..!

காகமும் குயிலும் பார்ப்பதற்கு கருப்பாகவே இருக்கும். அவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? வசந்த காலம் வந்தால் காக்கைக்கும் குயிலுக்கும் உள்ள வேறுபாடு

Categories