Author: ராஜி ரகுநாதன்

தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

சுபாஷிதம் : கடமை என்றும் வீண் போகாது!

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம் வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

வந்தேறிகளின் வம்பு பிரசாரம்… விளைவுகள்! உண்மைகள்! (மனுஸ்மிருதி மீது ஏன்?) பகுதி – 13

மனு உலகிலேயே முதன்முதலில் நியாய சாஸ்திரம் எழுதியவர். இந்தியாவின் வெளியில் மனுவுக்கு சிறந்த மதிப்பு உள்ளது.

நவ.17: இன்று… பிர்ஸா முண்டா பிறந்த நாள்!

அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு பிர்சா முண்டாவின் வரலாறு. இப்போது இது போன்று போராடும் உள்ளங்கள் தேவை

ஒரு நாள் மாசு..!

கையாலாகாத விட்டேத்தியான வாழ்வுக்கு கோழைத்தன மனசுக்கு எந்த மாசானால் தான் என்ன?

ஹைதராபாதில் களை கட்டும் ‘சதர் பண்டிகை’!

இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று நோயின் காரணமாக தகுந்த விதிமுறைகளைக் கடைப்பிடித்து உற்சவத்தை நடத்துகிறார்கள்.

சுபாஷிதம்: உருவத்தைப் பார்த்து ஏமாறாதே!

காகம், குயில் இரண்டும் கருமையாகவே இருக்கும். இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
- 2026

நேபாளத்தில் தீபாவளி! வித விதமாய்… வகை வகையாய்!

நம் கலாச்சாரத்தையும் சம்பிரதாயங்களையும் விடாமலிருப்பதற்கு தீபாவளிப் பண்டிகையின் வரவை ஆவலோடு எதிர்பார்த்து

சுபாஷிதம்: செயலில் பங்குதாரர்கள்!

வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்

சுபாஷிதம்: நேரத்தின் அருமை!

காவியங்களையும் சாஸ்திரங்களையும் படிப்பதில் நேரத்தைச் செலவிட்டு மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பர் அறிவாளிகள்.

சுபாஷிதம்: திருமணத்தில் கவனிக்க வேண்டியவை!

உலக மக்களின் பாராட்டைப் பெற்ற நம் தேசத்தின் திருமண அமைப்பு சாஸ்திரங்களால் நிரூபிக்கப்பட்டது. ஆனால் தற்சமயம்

சுபாஷிதம் : அமைப்புகளைக் காப்போம்!

வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

ஒரே ஹீரோவோடு… அக்கா தங்கை இருவரும்! இரண்டு படங்களில்!

ஒரே ஹீரோவோடு ராஜசேகரின் இரு மகள்களும் பேக் டு பேக் திரைப்படம் செய்வது சிறப்பாக பேசப்படுகிறது.
- 2026

Recent articles

spot_img