Author: ரம்யா ஸ்ரீ

தமிழகத்தில் மழை தொடரும்… ஆனா தொடராது… ! ரமணன் !

நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது. அதேபோல் தமிழகத்தில் கோவை, சேலம்,...

காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்யா கருத்து!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகளை ரத்து செய்தது, மாநிலத்தை இரண்டாகப் பிரித்தது போன்றவற்றில் இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்ய அரசு கருத்து தெரிவித்துள்ளது.ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்..."உண்மையான தகவல்களை ஆய்வு...

370-க்காக .. என்னை மறந்துடாதீங்க..! மோடிக்கு பாராட்டு: ராக்கி சாவந்த்!

பிரிவு 370 இன் சிக்கலை முதன்முதலில் எழுப்பிய படம் இது என்று அவர் பெருமிதம் கொள்கிறார். பின்னர் சாவந்த் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

வாகா எல்லையை மூடியது பாகிஸ்தான்!

இந்த நிலையில் புதிய திருப்பமாக காஷ்மீர் எல்லையை மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

370 வது சட்டப்பிரிவு நீக்கம்! அரசாணை வெளியீடு!

இதை அடுத்து இதற்கான அரசாணையை வெளியிட்டது மத்திய சட்டத்துறை அமைச்சகம்! 

சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு மோடி, ராம்நாத் கோவிந்த் அஞ்சலி; தலைவர்கள் புகழாரம்!

பொது வாழ்க்கையில் கண்ணியம், துணிச்சல், ஒருமைப்பாடு ஆகியவற்றைக் காட்டியவர். மிகவும் நேசித்த தலைவரை நாடு இழந்துவிட்டது.
- 2026

தமிழக மீனவர்களின் தாயாக விளங்கியவர் சுஷ்மா ஸ்வராஜ்!

சுஷ்மா ஸ்வராஜ் தமிழக மீனவர்களின் தாயாக விளங்கியவர் என்று தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

லடாக் யூனியன் பிரதேசமாக மாற்றப் படுவதற்கு சீனா எதிர்ப்பு!

காஷ்மீர் மாநிலத்திலிருந்து லடாக்கை பிரித்து, சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

முதல்வரைச் சந்தித்த மேயர்; அபராதம் ரூ.500 கட்டினார்!

அந்த நகரத்தின் மேயர் என்றும் பாராமல் கங்காம்பிகே மல்லிகார்ஜுனுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டதால் இது சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் வைரலானது.

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 10 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் ஒஹியோவில் டாய்டனில் உள்ள மதுபான பாரில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயம் அடைந்தனர்.

சங்கரன் கோவிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றம்!

ஆடித்தபசு வருகிற 13 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாலத்தீவு முன்னாள் அதிபரை அந்நாட்டிடம் ஒப்படைக்க இந்தியா திட்டம்!

மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதிப்பை, அந்த நாட்டிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்திய கடல் எல்லையில், மாலத்தீவு அதிகாரிகளிடம் கடலோர காவல்படை ஒப்படைக்கிறது.விசாரணைக்குப் பின்னர் சர்வதேச சட்டப்படி, மாலத்தீவிடம்...
- 2026

Recent articles

spot_img