Author: ரம்யா ஸ்ரீ

பட்ஜெட்டை அருண் ஜேட்லியே தாக்கல் செய்வார்! நிதி அமைச்சகம் தகவல்!

புது தில்லி : நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியே தாக்கல் செய்வார் என நிதி அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மருத்துவ பரிசோதனைக்காக...

முதலமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் பாஜக.,வை திட்டுகிறார் தம்பிதுரை! : டிடிவி ‘பகீர்’!

முதலமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில், தம்பிதுரை தொடர்ச்சியாக பாஜக குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்! அவர் இந்த ஆட்சியை கலைக்க விரும்புகிறார் என்று டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசிய போது பகீர் கிளப்பினார்.அண்மைக்...

உச்ச நீதிமன்றத்தில் பொய் சொன்ன கேரள அரசு மீது வழக்கு!: சபரிமலை கர்ம சமிதி

சபரிமலையில் 51 பெண்கள் தரிசனம் செய்ததாக உச்ச நீதிமன்றத்தில் கேரள கம்யூனிஸ்ட் அரசு பொய் சொல்லியிருக்கிறது என்றும், அதற்காக கேரள அரசு மீது வழக்கு தொடுக்க இருப்பதாகவும் சபரிமலை கர்ம சமிதி கூறியுள்ளது....

வருவாய்த்துறை அனுமதி மறுத்த திருக்கடையூரில் ரேக்ளா ரேஸ்

திருக்கடையூரில் வருவாய்த் துறையால் அனுமதி மறுக்கப்பட்ட ரேக்ளா ரேஸ் (எல்கைப் பந்தயம்) போலீஸ் பாதுகாப்போடு வெகுவிமரிசையாக நடைபெற்றது.கடந்த 40 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரேக்ளா ரேஸ், மாடுகள், குதிரைகளுக்கு என தனித்தனியே...

கேரளத்தில் சர்ச்க்கு உரிமை கொண்டாடி… மோதல்! பிஷப் படுகாயம்! போலீஸார் குவிப்பு!

மன்னமங்கலம் செண்ட் மேரீஸ் சர்ச், மலங்காரா சர்ச் விவகாரத்தில் மோதல் வெடித்துள்ளது. ஆர்தோடாக்ஸ், மற்றும் ஜாகோபைட் பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வலுத்துள்ளது. கடந்த மூன்று தினங்களாக வெளிப்படையாக சண்டையிட்டு வரும் இரு...

திருவிடந்தை கோயிலில் வெங்கய்ய நாயுடு தரிசனம்!

திருவிடந்தை ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள் சன்னதியில் இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஸ்வாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயிலின் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப் பட்டது.4 நாள்...
- 2026

மாட்டின் பெயரை அறிவித்தார்கள் அவ்வளவுதான் எல்லோரும் ஓடி ஒளிந்து கொண்டார்கள்

மாட்டின் பெயரை அறிவித்தார்கள் அவ்வளவுதான் எல்லோரும் ஓடி ஒளிந்து கொண்டார்கள்

வாட்ஸ்அப்பில் குரூப் காலிங் செய்வதை எளிமையாக்க புதிய வசதி அறிமுகமாகிறது!

சாதாரண மனிதன் தொடங்கி தொழில்நுட்ப ஜாம்பவான்கள் வரை இன்று அனைவரும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு மெசேஜிங் செயலி வாட்சப் தான்.பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வாங்கியதில் இருந்து தனது வாடிக்கையாளர்களுக்கு தினம்...

எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு

சென்னை: எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.தமிழகம் முழுவதும் எம்ஜிஆரின் 102-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை. யொட்டி...

கும்பமேளா தொடங்கிய முதல் நாளில்… ஒன்றரை கோடி பேர் நீராடல்!

கும்பமேளா தொடங்கிய முதல் நாளிலேயே சுமார் ஒன்றரை கோடி பேர் புனித நீராடியுள்ளனர்உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் கும்பமேளா களை கட்டியுள்ளது.இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி...

கோயிலில் திருமணம் செய்ய தடை! ஏழை அன்பர்களை வஞ்சிக்கும் அறநிலையத் துறை!

கோவை கோனியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத் துறையின் அறிவிப்பை பார்க்க நேர்ந்தது.கோவிலில் திருமணம் செய்ய அனுமதி இல்லை. மீறித் திருமணம் செய்தால் மணமக்கள், துணை நிற்போர் மேல் நடவடிக்கைஎடுக்கப் படும்.!இந்துசமயத்தையும், அதன்...

70 ஆயிரம் லஞ்சம்!கோவில் உதவி ஆணையர், தலைமை எழுத்தர் சிக்கினர்!

சேலம்: நுாதன முறையில் பொங்கல் பண்டிகை இனாமாக 70 ஆயிரம் ரூபாய் பெற்றதாக சேலம் சுகவனேஸ்வரர் கோவில் உதவி ஆணையர், தலைமை எழுத்தர் ஆகியோர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கினர்.சேலம், சுகவனேஸ்வரர் கோவில்,...
- 2026

Recent articles

spot_img