Author: ரம்யா ஸ்ரீ

சாஹூ படத்தின் ப்ரத்யேக முன்னோட்டம்; பிறந்த நாளில் வெளியிட்ட பிரபாஸ்!

இந்த ஆண்டு தனது பிறந்த நாளான அக்டோபர் 23ம் தேதி, தற்போது தயாரிப்பிலிருக்கும் தனது பிரம்மாண்ட படமான 'சாஹூ' திரைபடத்தின் "Shades of Saaho" எனும் ப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டார்.

மற்றவர்களைப் போல் அரசியல் செய்யவேண்டுமென்றால்… நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்?: ரஜினி கேள்வி!

மக்கள் மன்றத்தில் நிர்வாகிகள் நியமனம், நீக்கம் அனைத்தும் எனது கவனத்திற்கு வருவதில்லை என்று கூறுவது தவறானது என்றும், ஒழுங்கு நடவடிக்கைகள் எனது ஒப்புதலுடனே மேற்கொள்ளப் படுகிறது என்றும் அவர் அந்த அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார்.

மாணவிக்கு பாலியல் தொல்லையாம்! ஆசிரியர் மண்டையை உடைத்த உறவினர்கள்!

மாணவியின் உறவினர்கள், தலைமை ஆசிரியர் சாந்தகுமாரின் அறைக்குச் சென்று முற்றுகையிட்டனர். அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார் தலைமை ஆசிரியர்!

விருதுகள் பல பெற்ற ‘தொரட்டி’!

இயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத கிடை போடும் கீதாரிகளின் வாழ்க்கை பின்னணியில் அமைந்துள்ள இந்த கதையை முற்றிலும் புதியவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறாரகள். 

பேரம் பேசிய செல்போன் உரையாடல்: நானல்ல என மறுக்கிறார் ஜெயக்குமார்!

நான் பேசியதாக வெளியான குரல் என்னுடையதே அல்ல; இதனை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சபரிமலை சர்ச்சைப் பெண் ரஹேனா பாத்திமாவை இடமாற்றம் செய்தது பிஎஸ்என்எல்

கொச்சி: சபரிமலை குறித்த சர்ச்சைகளுக்குப் பிறகு, பி.எஸ்.என்.எல்., தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும் ரஹேனா பாத்திமாவை, உடனடியாக பணியிட மாற்றம் செய்தது பி.எஸ்.என்.எல்.
- 2026

மீடூ.,வில் இப்போது மாட்டியிருப்பவர் நடிகர் தியாகராஜன் #MeToo

அந்தப் படப்பிடிப்பின்போது தியாகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக அந்தப் படத்துக்கு போட்டோ கிராபராக பணியாற்றிய இளம் பெண் ஒரு குற்றச்சாட்டை பதிவிட்டுள்ளார்.

மாட்டு வண்டில சொகுசு பயணம்… ஆசைக்கு விலை ரூ.11 லட்சம்!

அந்தக் கால மாட்டு வண்டி மாடல்க்கு ரூ.11 லட்சம் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் மாட்டு வண்டில பயணம் செய்யவேண்டும் என்று நினைத்த ஒருவர், ரூ.11 லட்சம் செலவு செய்துள்ளார். 

மோடிக்கு குறி வைக்கும் ‘சபரிமலை அரசியல்’: போட்டு உடைத்த திருப்தி தேசாய்!

முன்னர், மராட்டிய மாநிலம் சனிசிங்னாபூர் கோவில் கருவறைக்குள் பெண்கள் நுழைய 2016ஆம் ஆண்டு நீதிமன்ற வழக்கு போட்டு, அதில் வென்று, சனி பகவான் கோயில் கருவறையில் பெண்கள் நுழைய அனுமதி பெற்றார்.

பஞ்சாப் சோகம்… பற்றி எரிந்த ராவண பொம்மை! 61 பேர் உயிரிழப்பால் நெருக்கடியில் காங்கிரஸ்!

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதாபதக் என்ற இடத்தில் நேற்று இரவு தசரா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரயில் தண்டவாளத்துக்கு அருகே உள்ள மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

பாதுகாப்பு அதிகாரி மதம் மாறினால் என்ன நடக்கும்?! நீதிபதி கிருஷ்ணகாந்த் ஒரு சாட்சி!

உச்சநீதிமன்ற ஜட்ஜுக்கே இந்த நிலை :- நீதிபதி கிருஷ்ணகாந்தின் மனைவியும், மகனும் டில்லியில் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!

முகம் – டிரெய்லர்

முகம் - டிரெய்லர்
- 2026

Recent articles

spot_img