Author: ரம்யா ஸ்ரீ
சென்னை 2 சிங்கப்பூர்- இயக்குநரின் கோரிக்கையை ஏற்ற தமிழ் ராக்கர்ஸ்
இயக்குநர் அப்பாஸ் அக்பரின் கோரிக்கையை ஏற்று `சென்னை 2 சிங்கப்பூர்' படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் நீக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
அப்படியானால்… இதெல்லாமும் பொய்தானே…
இதை எல்லாம் ஒப்புக் கொண்டால் இந்தத் தீர்ப்பையும் அப்படியே ஏற்றுக் கொள்ளலாம்..தப்பில்லை!!
பிரமாண்ட குக்கருடன் தினகரன் இறுதிக்கட்ட பிரசாரம்
ஆர்.கே.நகரில் வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்களால் ஸ்தம்பித்தது ஆர்.கே.நகர் வைத்தியநாதன் மேம்பாலம்.பிரம்மாண்ட குக்கருடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் டிடிவி தினகரன்.
சென்னை ஆர்.கே.நகரில் இன்றுடன் பிரசாரம் நிறைவு
இதனால் இன்று முழு வேகத்தில் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.
தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ் நாட்டில் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழை மாலை அல்லது நள்ளிரவு முதல் இருக்கும். அடுத்த இரண்டு தினங்களுக்கு கடலோர மாவட்டங்களில் மிகவும் மிதமான மழை இருக்கும் வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர்...
வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து: ஜப்பான் வீராங்கனை முதலிடம்
இதில் ஒரு மணி நேரம், 34 நிமிடம் வரை நீடித்த போட்டியில், சிந்து 21-15, 12-21, 19-21 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.
பெரியபாண்டியன் சுடப்பட்ட விவகாரத்தில் திருப்பம்: ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தானில் வழக்கு பதிவு
முரண்பட்ட தகவல்களால், இந்த விவகாரத்தில் மர்மம் நீடிக்கிறது. உண்மை என்ன என்பதை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று காவல் துறை மட்டத்தில் பேச்சு எழுந்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அட்டூழியம் பா.ஜ.க.வினர் மீது வெறித் தாக்குதல்
<p dir="auto">
சீர்காழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அட்டூழியம், அறவழியில் போராட்டம் நடத்திய பாஜக...வினர் மீது ரத்த வெறி தாக்குதல்.
காசி மாநகரில் மகாகவி பாரதி
திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில், சின்னசாமி ஐயருக்கும் லக்ஷ்மி அம்மாளுக்கும் 1882-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி பிறந்த சுப்பிரமணியன் தன்னுடைய 11-ஆவது வயதில் எட்டயபுரம் சமஸ்தானத்த்துப் புலவர்கள் கூடிய சபையில், தன்னுடைய...
பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வு இன்று துவக்கம்
பத்தாம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வுகள் இன்று துவங்குகின்றன.தமிழகத்தில் பொதுத் தேர்வை போன்று 10ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும் அரையாண்டு தேர்வு பொதுவான வினாத்தாளில் நடத்தப்படுகிறது.நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ்...
தோழியைப் பிரிய மனமில்லாமல் 4வது மாடியில் இருந்து குதித்து மாணவி மரணம்!
இருவரும் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இவர்களில் ஜெயராணி உயிரிழந்துள்ளார். கவிஸ்ரீதாக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருட்டுப் பயலே 2க்கு நன்றி தெரிவிக்கும் பிரசன்னா
15 ஆண்டுகால இப்பயணம் பூ விரித்து மென்மையான பாதையில் அமைந்திருக்கவில்லை. கரடுமுரடான அப்பாதையில் உற்ற துணை ஒன்று
