Author: SMS-சங்கர்

Journalist

குழந்தை கடத்தல் விவகாரம் : மேலும் ஒரு பெண் கைது!

நாமக்கல் மாவட்டத்தில் பச்சிளங் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்தது தொடர்பாக ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவல்லி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து கடந்த 2...

சென்னையில் மே 12-ம் தேதி பாடகி சின்மயி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு!

பிரபல சினிமா பின்னணி பாடகி சின்மயி கடந்த  8-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை கொடுத்தார்.அந்த மனுவில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள பாலியல்...

ராஜஸ்தான் எல்லையில் அத்துமீறி பறந்த பாகிஸ்தானின் சரக்கு விமானம்: உளவு பார்க்க அனுப்பப்பட்டதா? இந்திய விமானப்படை விசாரணை!

ராஜஸ்தான் மாநில எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் அண்டனாவ்  ஏ.என்-12 ரக என்ற சரக்கு விமானம் அத்துமீறி பறந்து கொண்டிருந்தது. இதனை கவனித்த இந்திய விமானப்படை உடனடியாக அந்த விமானத்தின் விமானியை தொடர்பு கொண்டு  ஜெய்ப்பூரில்...

சங்கரன்கோவிலில் பரிதாபம்: கல்லூரி சுவர் இடிந்து விழுந்து மாணவி பலி!

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பி.ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகள் மகாலட்சுமி (19). மாற்றுத்திறனாளியான இவர் சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.இந்த...

வேலூரில் தேர்தல் நடத்துவது குறித்து எந்த தகவலும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை: சத்யபிரதா சாகு பேட்டி!

தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய விவகாரங்கள் குறித்து நேற்று நடைபெற்ற அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.வேலூரில் தொகுதிக்கு...

ரபேல் வழக்கு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

ரபேல் போர் விமான ஒப்பந்த நடைமுறைகளில், முறைகேடு எதுவும் நடக்கவில்லை என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.  இந்த தீர்ப்பை எதிர்த்து யஷ்வந்த் சின்ஹா,...
- 2026

மத்தியில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ராகுல் தான் பொறுப்பு: அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் பிரபல செய்தி நிறுவனத்துக்கு இன்று பேட்டியளித்தார். இந்த பேட்டியின்போது அரசியல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.நாட்டுக்கு எதுவும் செய்யாத...

வாக்குப்பெட்டி அறைக்குள் செல்ல முயன்ற விவகாரம்: தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்:கமல்ஹாசன் பேட்டி!

நடிகர் கமல்ஹாசன் சூலூர் தொகுதி சட்டமன்ற இடைதேர்தலுக்கான பிரசாரத்துக்காக இன்று மதியம் சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-தேர்தல் ஆணையம்...

தமிழகத்தில் நீட்தேர்வில் விலக்கு கேட்டு வலியுறுத்துவோம்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!

சென்னை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-நடைபெற இருக்கும் நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும். நீட் தேர்வில்...

6 மாதத்திற்கு பிறகு பத்ரிநாத் கோவில் நடை திறப்பு- 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்!

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ளது பத்ரிநாத் கோவில். இமயமலைத் தொடரில் கர்வால் மலையில் அமைந்துள்ள இந்த விஷ்ணு கோவில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள்...

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தவரின் வரிசை எண்ணை மாற்றியதால் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூதன போராட்டம்!

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாமக்கல்லை சேர்ந்த ரமேஷ் என்பவர் காந்தி வேடமிட்டு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.வேட்பு மனுக்கள் வாபஸ் பெற்று இறுதிப் வேட்பாளர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் ரமேஷுக்கு இடம் ஒதுக்கி...

மதுரை அருகே ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோத வந்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு!

மதுரை அருகே ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோத வந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.சிக்னல் கோளாறு காரணமாக மதுரை - செங்கோட்டை ரயிலும்,...
- 2026

Recent articles

spot_img