Author: SMS-சங்கர்
Journalist
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பது குறித்த அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான மாவட்ட தேர்தல் அதிகாரியை நியமித்தல், வாக்குச்சாவடி அமைத்தல், வாக்காளர் பட்டியல் இறுதி செய்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.இந்த அரசாணையை...
ராஜிவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கவர்னர் காலம் தாழ்த்தினால் பிரச்னை எழும்: ஸ்டாலின் எச்சரிக்கை!
ராஜிவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கவர்னர் காலம் தாழ்த்தினால் பிரச்னை எழும் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- 28 வருடங்களாக தொடர்ந்து சிறையில் வாடிக்...
அயோத்தி வழக்கில் மத்தியஸ்த குழு அறிக்கை தர ஆக.15 ஆம் தேதி வரை அவகாசம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்ச்சைக்குரிய நிலம், யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண, உச்ச நீதிமன்றம் முடிவுசெய்தது. இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி, இப்ராஹிம் கலிபுல்லா...
பழைய குற்றாலம் காட்டுப் பகுதியில் தீ.. ! அரிய மூலிகைகள் நாசம்!
தண்ணீர் இன்றி காட்டுப் பகுதி காய்ந்து கிடக்கிறது. இந்நிலையில், இதன் காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் கூல் பீருக்கு கடும் தட்டுப்பாடு! குடிமகன்கள் அவதி!
கொளுத்தும் கோடை வெயிலுக்கு இதமாக ஒரு கூல் பீர் அடிக்கலாம் என ஆவலுடன் வரும் ‘குடி’மகன்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
சென்னை செல்லத் தேவையில்லை! பொறியியல் கலந்தாய்வுக்கு நெல்லையிலேயே ஏற்பாடு!
நெல்லை மாவட்ட மாணவர்கள் இஞ்சினியரிங் கவுன்சிலிங்கிற்கு இனி சென்னை செல்ல தேவையில்லை.
பழனி முருகன் கோயில் உண்டியல் வசூல்: 31 நாளில் ரூ.2.19 கோடி!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல் எண்ணப்பட்டதில் கடந்த 31 நாளில் சுமார் 2 கோடியே 19 லட்சத்து 78 ஆயிரத்து 605 ரூபாய் ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட வெளிநாட்டு...
தென்காசி அருகே கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!
நெல்லை - தென்காசி சாலையில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
சித்திரை விஷூ பூஜைக்காக… சபரிமலை நடை 10ஆம் தேதி திறப்பு!
சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலையில் 10ம் தேதி நடைதிறக்கப் படுகிறது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 15ஆம் தேதி சித்திரை விஷூ சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது. இதற்காக கோயில் நடை வரும் 10ம் தேதி...
நெல்லை மாவட்டத்தில் மனு தாக்கல் செய்தவர்கள் மொத்தம் 85 பேர்!
நெல்லை மாவட்டத்தில் உள்ள இரு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 85 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.இரு தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்த விவரம்:நெல்லை நாடாளுமன்றத் தொகுதி - 49 பேர்
தென்காசி நாடாளுமன்றத் தொகுதி...
காவல்துறை நடத்திய வாக்காளர் விழிப்பு உணர்வு பேரணி!
வாக்காளர்கள் அச்சமற்ற வகையில் தங்கள் வாக்குகளைச் செலுத்தி ஜனநாயகக் கடமை ஆற்ற அழைப்பு விடுத்து, பாதுகாப்பு பேரணி ஒன்றை நெல்லை மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியரை காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸார் பேரணி...
செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை! மின்வெட்டு!
செங்கோட்டையில் பலத்த மழை:! 5 மணி நேரம் மின்வெட்டு...!நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் இன்று மாலை இடி மற்றும் சூறைக் காற்றுடன் சுமார் ஒரு மணி நேரமாக பலத்த மழை பெய்ததுஇதனால் ஒரு சில...
