Author: SMS-சங்கர்
Journalist
மகளிர் தினத்தில் வித்தியாசமாகக் கலக்கிய குற்றாலம் கல்லூரி மாணவிகள்!
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.கல்லூரி முதல்வர் திரிபுரசுந்தரி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், பேராசிரியைகள் கைத்தறி...
19 ஆண்டுகளுக்கு பின் கொல்லம்- எழும்பூர் இடையே மீண்டும் தினசரி ரயில் சேவை: பயணிகள் மகிழ்ச்சி!
19 ஆண்டுகளுக்கு பிறகு கொல்லம்- சென்னை எழும்பூர் இடையே தினசரி ரயில் சேவை இன்று தொடங்கியது. செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு இன்று மாலை வந்த இந்த ரயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.சென்னை...
தேசத்துக்கு எதிராக நடிக்க வேண்டாமே! : சித்தார்த்துக்கு ஹெச்.ராஜா பதிலடி!
பிரதமர் மோடி பேச்சு தொடர்பான சித்தார்த்தின் ட்வீட்டுக்கு, பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். தேசத்துக்கு எதிராக நடிக்க வேண்டாமே என்று சித்தார்த்துக்கு பதில் கொடுத்திருக்கிறார் ஹெச்.ராஜா.புல்வாமா தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வைத்த...
ஏழைத் தொழிலாளருக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி! தொடங்கி வைத்தார் எடப்பாடி!
ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் ஏழைத் தொழிலாளர்கள் வங்கி...
செங்கோட்டையில் பா.ஜ.க. மோட்டார் சைக்கிள் பேரணி!
பா.ஜ., அரசின், ஐந்து ஆண்டு சாதனைகளை, விளக்கி செங்கோட்டையில் பா.ஜ., இளைஞர் அணி சார்பில், மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.பா.ஜ., அரசின், ஐந்து ஆண்டு சாதனைகளை, மக்களிடம் எடுத்துரைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பா.ஜ.,...
உங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்?
உங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்?தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகள் 5 வகையாக உள்ளன. அவை குடும்பத்தின் வருவாயைப் பொருத்து மாறும். எல்லா ரேஷன் கார்டுகள் ஒன்று போலவே இருக்கும்...
ஆரியங்காவு அருகே கேரள வனப்பகுதியில் காட்டுத் தீ
நெல்லை: தமிழக - கேரள மாநிலங்களின் எல்லைப் பகுதியான ஆரியங்காவு வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.இந்த காட்டுத் தீ மளமளவென அடர்ந்த விலையுயர்ந்த மரங்கள் நிரம்ப பெற்ற தேக்கு மரங்கள் உள்ள வனப்பகுதியில்...
செங்கோட்டை அருகே பரபரப்பு: இருதலை மணியன் பாம்பு பிடிப்பட்டது!
செங்கோட்டை அருகே உள்ள பூலாங்குடியிருப்பு - மீனாட்சிபுரம் சாலையில் உள்ள உன்னிமாயா வைத்திய சாலையில் அரிய வகை இரு தலை மணியன் பாம்பு பிடிபட்டது.மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான நெல்லை மாவட்டம் செங்கோட்டை...
வனப்பகுதியில் தீ வைத்தால்… குண்டர் சட்டம் பாயும்: சேலம் கலெக்டர் எச்சரிக்கை!
வனப்பகுதியில் சமையல் செய்தல், புகை பிடிப்பது மற்றும் தீ பற்ற வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.சேலம் மாவட்ட வனப்பகுதியில்...
இந்திய விமானப் படையின் துல்லித் தாக்குதல் குறித்து… இவர்கள் என்ன சொல்கிறார்கள்..!
தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்ததற்காக பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து.இந்திய விமானப்படை வீரர்களின் தீரச் செயல் போற்றுதலுக்குரியது - மு.க.ஸ்டாலின்.தீவிரவாத முகாம்கள் மீதான இந்திய விமானப்படை தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு.பாகிஸ்தானில்...
நெல்லை ஆட்சியரகத்தில் பரபரப்பு! மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு… மூதாட்டி…!
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கள்கிழமை மனு நீதி நாளின் போது திடீரென ஒரு மூதாட்டி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லை...
செங்கோட்டையில் இலவச பொது மருத்துவ முகாம்
நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம், ஸ்ரீமூகாம்பிகா மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடத்தினர்.செங்கோட்டை அரசு ஆண்கள்...
